தென் கொரியாவின் புதிய பிரதமராக ஹான் சியோங்-சுக்கை நியமனம் செய்ய அந்த நாட்டு நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது. ஹான் சியோங்-சுக், தென் கொரியாவின் முன்னணி இணைய நிறுவனமான ‘நேவர்’ நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாவார். அவர் ஜனாதிபதி லீ ஜே மியுங் தலைமையிலான அரசாங்கத்தில், சிறு மற்றும் நடுத்தர ...
நாட்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தொிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய (1) நாளில் மாத்திரம் 1025 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்குநோயாளர்களின் எண்ணிக்கை 56,422 ...
நம் வாழ்க்கை நம் கையில் பஞ்ச பாண்டவர்கள் ஐந்து பேர். அதிலே மூத்தவர் தருமர். ஒரு நாள் அவர் வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்திருந்தாராம். அப்போது தெருவிலே பிச்சைக்காரன் வந்திருக்கான். இவர் முன்னால் வந்து நின்று பிச்சை கேட்டான். அந்த சமயத்திலே தருமர் ஏதோ வேலையாக இருந்திருக்கார். அதனாலே ‘நாளைக்கு வா” ...
ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச அணுசக்தி முகவரகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என அந்தநாட்டின் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்வதற்கு சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் ஆய்வாளர்களுக்கு எவ்வித ...
பொது அவசரகால நிலையினை இம்மாதம் முதல் மேலும் நீடிக்கப்போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (1) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடம் இறுதியில் ஏற்பட்ட டித்வா புயல் பேரழிவு காரணமாக ...
பேருந்து கட்டணத்தை 12 சதவீதத்தால் அதிகரிக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆகக் குறைந்த கட்டணம் 30 ரூபாவில் இருந்து 34 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த கட்டண திருத்தம் நடைமுறைக்கு வரவுள்ளது. சாதாரண சேவையின் கீழான பேருந்து கட்டணத்தை 100 கிலோமீற்றருக்கும் ...
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, மேலதிக விசாரணைகளுக்காகத் தனது தொலைபேசி மற்றும் மடிக்கணினியின் கடவுச்சொற்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (1) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. உயர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் ...
யாழ்ப்பாண மறை மாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்திரு அன்ரன் ரஞ்சித் பிள்ளை நாயகம் அவர்கள் நேற்று முன்தினம் புனித பாப்பரசரால் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ஆயருக்கு எமது வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அதேபோன்று இதுகாறும் யாழ்.மறை மாவட்டத்தின் ஆயராக இருந்து பெரும்பணியாற்றி ஓய்வு பெறும் பேரருட்திரு கலாநிதி ஜஸ்ரின் ...
சிறுவர்களுக்கான போதைப்பொருள் புனர்வாழ்வு மையம் மற்றும் உளநலத் தேவைப்பாடுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தவுள்ளதாகவும், சிறுவர் இல்லங்களிலிருந்து வெளியேறும் இளைஞர், யுவதிகளுக்கான வீட்டுத் திட்டங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளதாகவும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். வடக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் ...
தேர்வு எழுதுவது எப்படி இந்தக் காலத்துப் பையன் எதுக்கும் பயப்பட மாட்டான். ஆனால் ஒரு விடயத்துக்குப் பயப்படுவான். என்ன அது? பரீட்சைதான்! வேறு என்ன? தேர்வு நெருங்க நெருங்க பரீட்சை ஜூரமே வந்துடும் சிலபேருக்கு. படிக்காமலே இருந்தால்தான் பரீட்சை பயமுறுத்தும் ஆரம்பத்தில் இருந்தே நன்றாக படித்துக் கொண்டு வந்தால் ...