வாகன உரிமை மாற்றம்; அலைக்கழிக்கப்படும் மக்கள் பேராண்டி… அரச திணைக்களங்களில அநேகமானவர்கள் வேலை இல்லாமல் சும்மா இருக்கிறவை எண்டு சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறன். ஒரு சில திணைக்களங்களில அப்பிடி இருக்குமோ என்னவோ, அநேகமான அரச திணைக்களங்களில வேலை கடுமையா நடக்குது. இதை மறுக்கமுடியாது. நரம்பில்லாத நாக்கால எதையும் கதைக்கலாம். ஆனால் ...
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் சாலையோரக் கடை ஒன்றில் பானிபூரி சாப்பிட்ட 18க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் 2 பெரியவர்களுக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக அவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 வயது ...
கிளிநொச்சி – கனகாம்பிகைக் குளத்தில் நீராடிய குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கனகாம்பிகைக் குளத்தில் நேற்று பிற்பகல் மூவர் நீராடிய நிலையில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்போயிருந்தார். அவரை தேடும் பணி நேற்று மாலை முதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று காலை 8.00 மணியளவில் இரணைமடு ...
கீரி சம்பா அரிசியை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு, திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் கடந்த (24) ஆம் திகதி 100,000 ரூபா அபராதம் விதித்துள்ளது. நுகர்வோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் இவ்வாறான சட்டவிரோத ...
காணி தகராறு ஒன்றில் பெண்களை துப்பாக்கியை கட்டி மிரட்டியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தின் பெரியவிலன் பகுதியில், நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இரண்டு பெண்களைத் துப்பாக்கியால் மிரட்டிய சம்பவம் தொடர்பாக இது நிகழ்ந்துள்ளது. நிலத்தகராறின் காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும், ...
எரிசக்தி சவால்களுக்கு மத்தியில் அரச சேவையை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்காக, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் அரச நிர்வாக அமைச்சுக்கள் இணைந்து தொலைதூர சேவை முறைமை தொடர்பான புதிய வழிகாட்டல்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக அவ்வமைச்சுக்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழ்நிலை மற்றும் அதன் உலகளாவிய ...
கனவு கண்டது யார்? ஒருநாள் காலை நேரம். ஒரு குரு (சுவாங் ட்சு) படுக்கையை விட்டு எழுந்தார். உடனே சீடர்களைப் பார்த்து, “எல்லோரும் இப்படி வாருங்கள்” என்றார். எல்லோரும் வந்தார்கள் வேகமாக! “என்ன வேண்டும் உங்களுக்கு” என்ற மாதிரி எல்லோரும் பய பக்தியோடு குருவைப் பார்த்தார்கள். குரு அந்த ...
தமிழர்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டம் தயாரிப்பதில் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை என்ற ஒரு புதிய அமைப்பு களத்தில் இறங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நல்ல விடயம். ஆயினும் “பேரவை” என்ற சொற்பதம் தமிழ் அரசியலில் இருந்து நீக் கப்பட முடியாதது போல தமிழ்ச் சட்டத்தரணி களும் பேரவை என்பதை சேர்த்துக் ...
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றைய தினம் யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 ...
தெற்கு லெபனானில் களப்பணியில் இருந்த இஸ்ரேலிய மீட்பு ஹெலிகாப்டர் ஒன்றை ஹிஸ்புல்லா அமைப்பின் தற்கொலை படை ஆளில்லா விமானம் குறிவைத்துத் தாக்கியுள்ளது. காயமடைந்த வீரர்களை மீட்கச் சென்ற இடத்தில் இந்தத் தாக்குதல் அரங்கேறியுள்ளது. எல்லையோரப் பகுதியில் காயமடைந்த இஸ்ரேலிய வீரர்களை ஏற்றிச் செல்வதற்காக ஹெலிகாப்டர் தரைமட்டத்திற்கு அருகே வந்தபோது ...