19வது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரிலும் சேம்பியனாகி தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. தொடரில் நேற்று (31) இடம்பெற்ற இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு ஆகிய அணிகள் மோதியிருந்தன. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி ...
காலி – ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பே கடற்கரைப் பகுதியில் நீராடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி நேற்று காணாமல் போயுள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளவர் குருணாகல் – மல்லவபிட்டிய பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காணாமல் ...
யாழ்ப்பாணம் எழுவைதீவு மற்றும் அனலைதீவு பகுதிகளுக்கான பயணிகள் படகு சேவைகளில் இன்று (1) முதல் காலம் மாற்றம் செய்யப்படவுள்ளது. ஊர்காவற்றுறை பிரதேச செயலகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் துறையிலிருந்து அனலைதீவு மற்றும் எழுவைதீவு போன்ற இடங்களுக்காக இடம்பெறும் பயணிகள் படகு சேவை க்கான நேர ...
நாட்டில் மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கும், சிகிச்சைக்குப் பின்னரான பராமரிப்பை மேம்படுத்துவதற்கும், வைத்தியசாலைகளில் நிலவும் நீண்ட காத்திருப்புப் பட்டியல்களைக் குறைக்கும் முகமாகவும் 5 அதிநவீன மேமோகிராபி இயந்திரங்களை நாட்டுக்கு பெற்றுக்கொள்வதற்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. சுகாதார சேவையின் பெளதீக வளங்களை அதிகரித்து, பொதுமக்களுக்கு ...
“சேவை” என்ற சொற்பதம் வந்துவிட்டால் அங்கு மக்களின் நலன் பற்றிய நினைப்பு முதன்மை பெற வேண்டும். எனினும் நம் நாட்டைப் பொறுத்தவரை “சேவை” என்ற சொல்லின் மகிமையை சம்பந் தப்பட்ட உத்தியோகத்தர்கள் மறந்து, தங்களின் சுயநலன் பற்றியே சிந்திக்கின்றனர். இதன் காரணமாகவே, எங்கள் நாட்டில் சேவைகள் துறை தோல்வியுற்ற ...
அனைத்து அரசு நிறுவனங்களிலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை வாங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் இன்று (31) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சகம், 15 ஆம் திகதி ஒரு சிறப்புச் சுற்றறிக்கை மூலம் அனைத்து அரசு நிறுவனத் தலைவர்களுக்கும் இது குறித்துத் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முழுமையான ...
சென்னையில் உள்ள பார் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தகராறில், இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கார் ஏற்றி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு பாரில் சிலர் மது அருந்திவிட்டு நடனமாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பினரிடையே திடீரென ...
தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வெசாக் வலையமானது யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் (30) திறந்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நாக விகாரையின் விகாராதிபதி தலைமையில் வெசாக் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ் இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி, ...
‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த கிழக்கு மாகாண நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு 1.33 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் நேற்று முன்தினம் (29) கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகத்தில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் ...
அநுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம தேரர் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மனித மனங்களை எரித்துக் கருக்கவல்லன. ஆம், ஓர் அப்பாவிச் சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டு சாதாரணமானதன்று. புத்தபிரானின் போதனைகளை இவ் வையகத்தின் கண் உபதேசம் செய்வதற்காக புனிதமான துறவு வாழ்வை மேற்கொண்ட பௌத்த துறவிகள், பாவகாரியம் செய்யும் மனித ...