யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பில் நிகழ்நிலையில் சாட்சியம் அளிக்க அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு யாழ் . நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு மனித உரிமைகள் தினமான டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி யாழ்ப்பாண ...
சுமார் 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 13 சீன பிரஜைகளை கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து தாய் ஏர் ஆசியா மற்றும் பத்திக் ஏர் விமான சேவைகள் மூலம் குறித்த சீன பிரஜைகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக ...
ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் குறித்த அறிவிப்பு, நாளை (04) வெளியிடப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூன் 5 ஆம் திகதி எரிவாயு விலையை திருத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மாதாந்த எரிவாயு விலை திருத்தத்திற்குத் தேவையான அறிக்கைகள் தற்போது நிதி ...
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா அவர்களை வரவேற்பதில் மகிழ்வடைகின்றோம். இந்தியத் தூதுவரின் யாழ்ப்பாண வருகை என்பது பல வழிகளிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. இன்னமும் தீர்க்கப்படாத ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு தொடக்கம் எங்கள் கடற்பரப்பில் அத்துமீறி நுழைகின்ற இந்திய மீனவர்கள் ஈறாக, பல்வேறு ...
தற்போது நடைமுறையிலுள்ள எரிபொருளுக்காக QR முறைமையை எதிர்காலத்தில் மிகவும் கடுமையான முறையில் அமுல்படுத்த எதிர்பார்ப்பதாகத் துறைமுகங்கள், சிவில் விமானச் சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார். இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். இந்த நெருக்கடி நிலையான ...
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான, வழக்கின் விசாரணைத் திகதியை நிர்ணயிப்பதற்காக எதிர்வரும் ஜூன் மாதம் 26ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக கூறி சட்டமா அதிபரால் அவருக்கு எதிராக வழக்கு ...
இன்று முதல் கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 5% இனால் அதிகரிப்பதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்து மதம் ஆதியும் அந்தமுமில்லா மதம். மனித வாழ்வின் ஒப்பற்ற ஒழுக்கத்தின் மூலமாக விளங்குகிறது அது. அப்பேற்பட்ட நல் ஒழுக்கம் நிறைந்த இந்து மதத்தைத் பின்பற்றி தோற்றம் பெற்றதே பௌத்தம். ஆம், கௌதம புத்த பெருமான் கொல்லாமை, திருடாமை, காம வெறியின்மை, பொய்யாமை, குடியாமை (மது அருந்தாமை) போன்ற ...
பெற்றோரை முதியோர் இல்லத்தில் விடும் பிள்ளைகளுக்கு…பேராண்டி… போனமுறை நீ விடுமுறையில வந்து நிக்கேக்குள்ள பேஸ்புக் பாக்க சொல்லித் தந்த பிறகு நேரம் கிடைக்கேக்குள்ள நல்ல விடயம் எதையாவது பாக்கிறனான். எதுவும் அளவுக்கு மிஞ்சினால் தான் அது நஞ்சு பேராண்டி. அது சிலருக்குப் புரியிறதில்லை. அண்டைக்கு ஒரு காணொளி பார்த்தன். ...
1) நல்லது-கெட்டதை எவ்வாறு பிரித்துப் பார்ப்பது வியாசரே? தேவா-மாதகல் நல்லதை பால் என எடுத்துக் கொள்வோம். அதில் கலக்கும் நீர் கெட்டது. இதைப் பகுத்தறிவதற்கு நாம் அன்னமாக இருக்க வேண்டுமென்றில்லை. பாலை அளவீடு செய்யும் லாக்டோ மீற்றராக இருந்தாலே போதும். மலிவு விலையில் உடுப்புகள் போட்டு விற்பனை செய்வார்கள். ...