ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கம் வடக்கு மாகாணத்தை ஓரங்கட்டி விட்டது போன்றதான தோற்றப்பாடு தெரிகிறது. ஆம், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தென்பகுதி மாகாணங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள உயர் அதிகாரிகளிடம் வேலைத் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுகிறார். கூடவே அவர்களிடம் கேள்விகளை முன்வைத்து தென் மாகாணங்களின் அரச ...
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் பகல் நேரங்களில் சூரிய சக்தி மூலம் தேவைக்கு அதிகமாக உற்பத்தியாகும் மின்சாரத்தை சேமித்து, இரவு நேரங்களில் பயன்படுத்தும் நோக்கில் நிறுவப்படவுள்ள பாரியளவிலான மின் சேமிப்பு கலங்கள் இன்று (05) குறித்த பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த மின் கலங்கள் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண ...
ஓமானில் எண்ணெய் கிடங்கு அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது. மேற்காசிய நாடான ஈரான் அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமுலில் இருந்தபோதிலும், நிரந்தர அமைதிக்காக நடந்து வரும் பேச்சில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தற்போது ...
இலங்கையிலுள்ள ஆதார வைத்தியசாலைகளின் குறைபாடுகளைப் பூர்த்தி செய்வதற்கான விசேட வேலைத்திட்டமொன்று தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்த வேலைத்திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும், இதற்கென 31,000 மில்லியன் ரூபா (31 பில்லியன்) நிதி ஒதுக்கீடு செய்ய ...
ஜூன் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் நிலவிய விலையான 6,245 ரூபாய்க்கும், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் நிலவிய விலையான 2,500 ரூபாய் என்ற விலைகளின் அடிப்படையிலும் எரிவாயு ...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் குறித்த மேலதிக நீதவான் விசாரணை, எதிர்வரும் 9ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணை இன்று (05) ...
ஹொரணையில் உள்ள அரச வங்கி ஒன்றில் 30.5 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், அந்த வங்கியின் உதவி முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 3-ஆம் திகதி பிற்பகல் 2:55 மணியளவில் வங்கியின் ஊழியர் ஒருவர், வங்கியின் பின் பக்கக் ...
நடப்பு ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,228 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர் என்பதுடன், அவர்களுள் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனத் ...
ஜூன் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 4,765 ரூபாய்க்கு தொடர்ந்தும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு விலை 1910 ரூபாவாக ...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவப் பீடத்தில் வெசாக் கூடுகள் சேதமாக்கப்பட்ட விவகாரம் பேசுபொருளாகியது. யாழ்.பல்கலைக்கழகத்தில் வெசாக் கூடுகள் சேதமாக்கப்பட்டன என்ற செய்தி சிங்கள மாணவர்களிடத்தும் தென்பகுதி மக்களிடத்தும் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் சாதாரணமானதன்று. ஆம், யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவப் பீடத்தில் அமைக்கப்பட்ட வெசாக்கூடுகள் சேதமாக்கப்பட்டன என்ற செய்தி வெறுமனே “சேதம்” என்பதோடு நின்று ...