1) வடக்கில் ஆளும்-எதிர் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்களா வியாசரே? மிராட்-யாழ்நகர் எமது பாராளுமன்ற உறுப்பினர்களின் பணி சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதுடன் நிறைவுற்று விடுகிறது. களவிஜயம் இல்லை. ஆதலால் மக்கள் படும் துயரம் தெரியாது. ஆனால் நாம் அதைச் செய்தோம் இதைச் செய்தோம் என்று அறையில் இருந்து அறிக்கையிட்டு அதை ...
இஸ்ரேலின் வடக்கு பகுதியை இலக்கு வைத்து ஈரான் நேற்று முன்தினம் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான தற்காலிக போர் நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்ட கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பின்னர், இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது இதுவே முதல் சந்தர்ப்பமாகும். இந்த தாக்குதல் தொடர்பில் ...
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக உயர்வடைந்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் 18 ஆவது நாளாக நேற்றும் (7) முன்னெடுக்கப்பட்டது. நேற்றய தினம் மாத்திரம் 06 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் ...
வவுனியா – ஓமந்தை நாவற்குளத்தில் கோயில் பூசை தொடர்பாக இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் அவரது தாயாரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் ...
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடற்பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்ற நிலையில் காணாமல் போன மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். புங்குடுதீவு பகுதியை சேர்ந்த மூன்று மீனவர்கள் நேற்று முன்தினம் (5) கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர். அவர்களை தேடும் பணிகள் நேற்று முதல் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கடற்தொழில் ...
தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அப்பால் இன்று (8) அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ கடல் ஆழத்தில் ஏற்பட்டதாக அந்த மையம் கூறியுள்ளது. ...
சஹாரா பாலைவனத்தில் தாகத்தால் 49 பேர் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மாலி இராச்சியத்தில் இடம்பெற்ற மத நிகழ்வில் பங்கேற்றதன் பின்னர் ட்ரக் வண்டியொன்றில் வீடு திரும்பியுள்ளனர். நைகரின் வடக்கு பகுதியிலுள்ள சஹாரா பாலைவனம் ஊடாக ட்ரக் பயணித்த போது வண்டியில் இயந்திர கோளாறு ஏற்ப்பட்டுள்ளது. இதனால் அங்கேயே சிக்குண்ட ...
அம்பலாங்கொடை, போனதுவ பகுதியில் நடத்தப்பட்ட பேஸ்புக் விருந்து ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 25 ஆண்களும் , 3 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பலாங்கொடை பொலிஸ் நிலைய மற்றும் அம்பலாங்கொடை பொலிஸ் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் குழுவினர் இணைந்து மேற்கொண்ட சோதனையின் ...
காங்கேசன்துறை முதல் கல்பிட்டி வரையான கடல் பகுதிகளில் மறுஅறிவித்தல் வரும் வரை கடற்பயணங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக கல்பிட்டி வரையான கடலோரத்திற்கு அப்பாலுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 60 முதல் 70 ...
கிளிநொச்சியில் வனவளத் திணைக்களத்தில் கடமையாற்றும் அதிகாரியொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. காணாமல் போயிருந்த வன அலுவலக ஊழியர் ஒருவரின் சடலம், அந்த அலுவலகத்திற்கு அருகிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த 05ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைவாக, ஜெயபுரம் பொலிஸார் மேற்கொண்ட ...