தாய்லாந்திலிருந்து சுமார் 110 கிலோ எடை கொண்ட போதைப்பொருட்களைக் கடத்தி வந்த 22 இளம் பிக்குகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்திருந்த நிலையில், இந்த போதைப்பொருள் வலையமைப்பின் பின்னணியில் பிரதான சூத்திரதாரிகளாக இரு தேரர்கள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த 2 தேரர்களும் தாய்லாந்தில் தங்கியிருந்தவாறு இந்த ...
மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் வீடு புகுந்து திருடப்பட்ட தங்க நகைகள் மற்றும் பணத்தை, விசாரணை என்ற பெயரில் திருடனிடம் இருந்து பெற்றுத் தன்வசம் வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடு ஒன்றில், கடந்த 21ஆம் திகதி 65 ...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நெற்று (29) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் ரயில்வே சேவையை புதிய வடிவில் முன்னெடுப்பது மற்றும் அதற்கான திட்டங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது. அத்துடன் கொழும்பு புறநகர் ரயில்வே திட்டத்தின் ...
செம்மணி சித்துப் பாத்தி இந்துமயானத்தில் அமைந்துள்ள மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தன் மூன்றாவது நாள் அகழ்வு பணிகளானது நேற்றயதினம் முன்னெடுக்கப்பட்டது. இன்றைய அகழ்வப் பணியின் போது ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடு இலக்கங்களான 217 மற்றும் 220 ஆகிய இலக்கங்களை கொண்ட எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் ...
பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான ஆளும் பாரதீய ஜனதாக் கட்சி புதுச்சேரியில் பலம் பொருந்தியதாக இருப்பதைக் காணமுடிகிறது. அதேநேரம் திராவிட முன்னேற்றக்கழகம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பனவும் புதுச்சேரி மாநிலத்தில் தங்கள் இருப்பை நிலை நிறுத்துவதில் அதீத கவனம் செலுத்துகிறது என்பதை அங்கு ...
புதுச்சேரியில் பத்து ஆண்டுகள் பாரதியார் அடைக்கலம் புகுந்திருந்தார் என்பதற்குள் அந்தப் 10 ஆண்டுகளும் பாரதியாருக்கு மிகவும் மகிழ்வான காலமாகக் கடந்திருந்தது என்பதை புதுவையில் இருந்த போது அவர் எழுதிய குயில் பாட்டு, புதிய ஆத்திசூடி, பாப்பாப்பாட்டு, பெண் விடுதலைப் பாடல்கள் போன்றன உறுதி செய்கின்றன. கூடவே புதுவை மணக்குள ...
தொல்லியல் சான்றுகளைப் பாதுகாத்து அவற்றைப் பேணுவதில் புதுச்சேரி மாநில அரசு கொண்டுள்ள கருசனை எத்துணை உயர்வான தென்பது, சுப்பிரமணிய பாரதியார் வாடகைக்கு அமர்ந்த வீட்டைப் பாதுகாப்பதில் இருந்து புரிந்து கொள்ள முடியும். ஆம்,எதையுமே பாதுகாக்க முடியாத எங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து புதுக்சேரிக்குச் சென்ற எமக்கு, பாரதியார் இருந்த வீட்டைப் ...
புதுச்சேரிப் பயணத்தின் பயன் யாது? என்று கேட்டால் பாரதியார் புதுச்சேரியில் தங்கியிருந்த வீட்டைத் தரிசித்தது என்பேன். ஆம்,ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் தேச விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தியவர் சுப்பிரமணிய பாரதியார். அதனால் அவரை ஆங்கிலேயர்கள் கைது செய்வதற்காகத் தேடிய போது, பாரதியார் தனது குடும்பத்துடன் புதுச்சேரியில் உள்ள ஓர் ...
புதுச்சேரி பஞ்சவடி ஆஞ்சநேயர் ஆலயத்திற்குச் சென்ற போது அங்கிருந்த வலம்புரி மஹா கணபதிப் பிள்ளையாரின் கோலம் மனதை கொள்ளை கொண்டது. கம்பவாரிதி இ.ஜெயராஜ் ஆலயத்திற்கு வந்துள்ளார் என்றதும் ஆலய நிர்வாகிகளும் சிவாச்சாரியர்களும் சேர்ந்து கம்பவாரிதியை வரவேற்றனர். 36 அடி உயரமான ஆஞ்சநேயரின் விஸ்வரூபம் எம்மை அறியாமலே வணங்கவும் வழி ...
ஒப்பற்ற தியாகி மாரீசன் எனத் தீர்ப்பு வழங்க வேண்டும். குப்பகர்ணனோ, இந்திரஜித்தோ ஒப்பற்ற தியாகிகள் அல்ல என என் வாதத்தை முன்வைத்து அமர்ந்த போது, நடுவர் ஆயத்தின் தலைமை நீதிபதி ஓய்வு நிலை நீதியரசர் இராம சுப்பிரமணியம் அவர்கள், மாரீசன் நேரில் வந்தால் கூட இப்படி வாதிட்டிருக்க முடியாது ...