பயம் பக்தி இஃதிரண்டும் சேர்ந்து பயபக்தி யாகிற்று. பயபக்தி என்பது மிகவும் முக்கியமானது. தனித்து பயமோ அன்றி தனித்த பக்தியோ மீட்சியைத் தரமாட்டா. ஆம், கடவுள் மீது பயபக்தி இருக்க வேண்டும். கடவுளிடம் பக்தியை மட்டும் கொண்டி ருப்போமாயின், அஃது செருக்காக மாறும். திருவிளையாடல் படத்தில் வருகின்ற ஹேமநாத ...
11,657 கிலோ மீற்றர் தள்ளியிருக்கும் ஈரானால் தங்களுக்கு ஆபத்து என்று கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி, போரில் இறங்கியது அமெரிக்கா. இதனுடன் சேர்த்து இஸ்ரேலும் களத்தில் இறங்கியது. ஈரானின் வலிமை போரின் முதல் நாளே, ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். ‘தலைவர் இல்லாமல் ...
ஒரு வருடத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகள் அச்சிடும் பணிகள் இன்று (08) வேரஹெர மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள வளாகத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தலைமையில் இந்த பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதன்போது கருத்துத் தெரிவித்த போக்குவரத்து மற்றும் ...
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (08) கொழும்பு கோட்டை புகையிரத நிலைய வளாகத்தில் ஆரம்பமானது. இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெருமளவிலான பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர். குறித்த ...
சூரியக்கல மின் உற்பத்தி தொடர்பான விளம்பரப் பதாகைகள் வடக்கிலுள்ள அத்தனை மின்சார சபை அத்தியட்சகர் அலுவலகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டன. ஆரம்பகட்டங்களில் சோலர் பயன்பாடு பற்றிய புரிதல் இன்மையால் அது வியத்தில் அவசரப்படாத நம் வடமாகாண மக்கள் பின்னர் சூரியக்கல மின் உற்பத்தியில் நாட்டம் கொண்டனர். இதில் இலங்கை மின்சார சபையில் ...
மீண்டும் பயங்கரவாதத் தடைச்சட்டம் தமிழினத்தின் கழுத்தை இறுக்கத் தொடங்கி விட்டது. பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பது முற்றுமுழுதாக தமிழினத்தின் மீது பிரயோகிக்கப்படுவதற்காக உருவாக்கப்பட்டது என்பதில் மாற்றுக் கருத்தேதும் இல்லை. ஒருவர் பங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்படுகிறார் எனின், அவரை நீதிமன்றத்தில் முற்படுத்தாமல் எத்தனை நாட்களேனும் தடுப்புக் காவலில் வைத்து ...
திருமண – நிகழ்வுகளில் காணாமல் போகும் பண்பாடு – கலாசாரம் பேராண்டி… எங்கட பண்பாடு கலாசாரத்தைச் சீரழிக்கிறது பேரினவாத சிங்கள அரசியல்வாதிகள்தான். அவர்கள் திட்டமிட்டு அதைச் செய்யினம் எண்டு சொல்லிக் கொண்டிருக்கிறம். ஆனால் உண்மை எது தெரியுமே. எங்கட பண்பாடு-கலாசாரச் சிதைவுக்கு நூறு விகிதம் நாங்கள் தான் காரணம். ...
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 129 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிலிப்பைன்ஸில் இன்று (8) காலை 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ கடல் ஆழத்தில் ஏற்பட்டதாக ஜேர்மனிய புவியியல் ஆய்வு ...
மேற்கு மற்றும் மத்திய ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது தாம் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. தெஹ்ரான், தப்ரிஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய நகரங்களில் வெடிப்பு சத்தங்கள் கேட்டுள்ளதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. லெபனான் மீதான தாக்குதல்களை கண்டித்து ஈரான் நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் மீது ...
எங்கட ஆலயங்களில கேரள மேளக் கச்சேரிகள் வாத்தியார் வைத்திலிங்கம் தலைமையில் ஆலடி மாநாடு கூடியது. மாநாட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஆலடிக்கு வந்திருந்தனர். இறைவணக்கத்துடன் ஆலடி மாநாட்டை ஆரம்பிப்பம் என்று வாத்தியார் கூற, அனைவரும் எழுந்து நின்று இறை வணக்கம் செலுத்தி அமர்ந்தனர். தொடர்ந்து ஆலடியில் அமைதி நிலவியது. அமைதியைக் ...