உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள ...
எதிர்வரும் 20ஆம் திகதி முதல் ஆசனப்பட்டி சட்டம் அமுல்படுத்தப்படும் என தேசிய வீதி பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது. நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம் என அதன் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார். வாகனங்களின் முன்பக்கத்தில் மாத்திரமன்றி, பின்பக்க ஆசனங்களில் பயணிக்கும் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவதைக் ...
லொஸ் ஏஞ்சல்ஸுக்கு வடக்கில் அமைந்துள்ள எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்தில் அமெரிக்க இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. அமெரிக்க நேரப்படி திங்கழ்கிழமை காலை 11:20 மணி அளவில் எட்வர்ட்ஸ் விமான தளத்தில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அமெரிக்க விமானப் படையின் B-52 ஸ்ட்ராடோஃபோர்ட்ரஸ் (Stratofortress) ...
செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்படும் என்புக் கூடுகளின் எண்ணிக்கையை நினைக்கும்கால், எங்கள் தமிழினத்திற்கு நடந்த கொடுமை எத்தகைய தென்பதை அறிய முடியும். ஆம், செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து 350 இற்கும் மேற்பட்ட மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவ்வகழ்வுப் பணிகள் யாழ்ப்பாண நீதிவான் ...
“அமைதி திரும்ப வேண்டும்” என்ற எண்ணத்தோடு இஸ்ரேல், அமெரிக்கா, ஈரான் நாடுகளுக்கிடையேயான பேச்சு வார்த்தைகளை உலக நாடுகள் பலவும் உற்றுநோக்கி வந்த நிலையில், மீண்டும் மத்திய கிழக்கில் வெடிகுண்டுச் சத்தம் கேட்கத் தொடங்கியிருக்கிறது. பெப்ரவரி 28, 2026 அன்று, அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாகச் சொல்லி, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒன்றிணைந்து ...
கண்டி – யாழ்ப்பாணம் A-9 வீதியின் கட்டுகஸ்தோட்டை, கலுகல பகுதியில் இன்று (15) பிற்பகல் 2.00 மணியளவில் பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் 17 பாடசாலை மாணவ, மாணவிகளும் வேனின் சாரதியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ...
நாம் அனைவரும் இலங்கையர்கள் என, வார்த்தைக்கு முந்நூறு தரம் பேசும் பெரும்பான்மை அரசியல்வாதிகள் அதை நூறு விகிதம் கடைப்பிடிக்கின்றனரா எனின் அது கேள்விக்குறியே? சிறுபான்மையினர் எனின் அவர்கள் அடங்கிப் போபவர்களாக இருக்க வேண்டும் என்று நினைப்பது எவ்வளவு மோசமானது என்பது ஏனோ அவர்களுக்குப் புரியவில்லை. இந்த நாடு பெரும்பான்மைச் ...
களுத்துறை ஹொரணை பகுதியில் இயங்கின முதியோர் இல்லம் ஒன்றில கடந்த வாரம் திடீரென தீப்பரவல் ஏற்பட்டதில 13 முதியவர்கள் தீயில் கருகி உயிரிழந்திருக்கினம் என்ற செய்தியைப் படிக்க நெஞ்சம் பதைபதைச்சுப் போச்சுது. ஓம் பேராண்டி, எதிர்பாராத நேரத்தில தீப்பரவல் ஏற்பட்டதால வயது முதிர்ச்சி உடல் நலைக் குறைவுப் பாதிப்பில ...
அமெரிக்காவின் மிசோரி (Missouri) மாகாணத்தில் ஸ்கை டைவிங் (Skydiving) வீரர்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக விமானம் ஒன்று வயல்வெளியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 12 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மிசோரி மாகாணத்தின் பேட்ஸ் (Bates) நகரிலுள்ள விமான நிலையத்திலிருந்து ஸ்கை டைவிங் வீரர்களுடன் புறப்பட்ட ...
இலங்கையின் முக்கிய ஏற்றுமதித் துறைகளில் ஒன்றான துணி மற்றும் ஆடைத் துறையின் ஏற்றுமதி வருமானம், 2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2026 ஜனவரி முதல் ஏப்ரல் ...