இறவாத பேறு தரும் அமிர்தத்தைப் பெறும் பொருட்டு தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைகின்றனர். மந்தர மலையை மத்தாகவும் வாசுகி எனும் பாம்பை நாணாகவும் கொண்டு தேவர்கள் ஒரு பக்கமும் அசுரர்கள் மறுபக்கமுமாக நின்று வாசுகிப் பாம்பை இழுத்து இழுத்துப் பாற்கடலைக் கடைகின்றார்கள். நம் புராணக் கதைகளில் தேவர்களும் அசுரர்களும் ...
ஓர் ஊரில் மிகப்பெரும் அக்கிரமங்களும் அநீதிகளும் தலைவிரித்தாடுகின்றன. நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே நபிகள் நாயகம் தனது தூதுவர்களை அனுப்பி அந்த ஊரை அழித்து விடுமாறு கூறுகிறார். நபிகள் நாயகத்தின் கட்டளைகளை ஏற்று அந்த ஊரை அழிக்க தூதுவர்கள் அங்கு செல்கிறார்கள். அந்த ஊரில் ஒரு பெரிய பள்ளிவாசல், அங்கு ...
இலங்கையைப் பாதித்துள்ள ‘எல் நினோ’ காலநிலை நிலைமை காரணமாக, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாட்டின் சில பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் எனவும், அதனுடன் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்புப் பிரிவின் பணிப்பாளர் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார். தற்போது பலவீனமான மட்டத்தில் காணப்படும் ...
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில், துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி 37 ஓட்டங்களால் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு ...
2026 ஃபீஃபா உலகக் கிண்ண கால்பந்து திருவிழாவின் குரூப் ‘C’ பிரிவில் நடந்த விறுவிறுப்பான லீக் போட்டியில், பலம் வாய்ந்த பிரேசில் மற்றும் மொரோக்கோ அணிகள் 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை சமநிலையில் முடித்துள்ளன. போட்டி தொடங்கிய முதலே இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் ஆக்ரோஷமாக விளையாடினார். ...
இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களான ‘மோதர நிபுண’ என்பவரின் சகோதரர் மற்றும் ‘புளூமெண்டல் சங்கா’ ஆகிய இரு குற்றவாளிகள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (13) இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதுடன், அவர்கள் ஐக்கிய அரபு ...
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் கூட்டுப் பொறுப்பில் மிகப்பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ள 2026 ஃபிஃபா உலகக் கிண்ண காற்பந்து தொடரின் குழுநிலைப் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, குழு ‘பி’ பிரிவில் இன்று நடைபெற்ற கட்டார் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 22 யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ்ஜாவிடம் சிவபூமி அறக்கட்டளையின் ஸ்தாபகர் கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்கள் திருகோணமலை திருக்கோணஸ்வரர் ஆலயப் புனரமைப்புத் தொடர்பில் வினவியபோது, இலங்கை அரசாங்கத்தினூடாக கோணேஸ்வரர் ஆலயப் புனரமைப்புத் தொடர்பிலான கோரிக்கையை முன்வையுங்கள் எனத் தூதுவர் கூறியமை ...
‘இஸ்லாமாபாத் அமைதி உடன்படிக்கை’ இன்று (14) ஞாயிற்றுக்கிழமை கையெழுத்திடப்பட மாட்டாது என ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் இஸ்மாயில் பகாயியை மேற்கோள் காட்டி அந்நாட்டு அரசு ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவந்து, நிரந்தர ...
ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 8 விக்கெட்டுகளால் இலங்கை ‘ஏ’ அணி நேற்று (13) அபார வெற்றி பெற்றுள்ளது. ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணி, 49.4 ஓவர்கள் நிறைவில் ...