யால தேசிய சரணாலயத்திற்குள் வனவிலங்கு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் ஐந்து சுற்றுலாப் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் யால தேசிய சரணாலயத்தி ‘சுது வெலிமுல்ல’ பகுதியில் பதிவாகியுள்ளது. சஃபாரி பயணம் சென்ற இரண்டு ஜீப் வண்டிகளில் இருந்த குழுவினர், சரணாலயத்தின் விதிகளை மீறி ஜீப் வண்டிகளில் இருந்து ...
குழந்தைகளை வளர்ப்பதென்பது, பெற்றோருக்கு மிகவும் சவாலான விடயமாக இருக்கிறது. பலரும் கேட்கின்ற கேள்வி, நாம் குழந்தை வளர்ப்பு பற்றி ஏன் அறிந்திருக்க வேண்டும் என்பதாகும். முன்பு பெற்றோர்கள், குழந்தை வளர்ப்பு பற்றிய எவ்வித அறிதலோ புரிதலோ இல்லாமல் கூட அதை இயல்பாகவே செய்து வந்திருக்கிறார்கள். முக்கியமாக, முன்னர் குழந்தைகளைச் ...
பலாலி விமான நிலையத்தில் நடேசர் சிலையை வையுங்கள் வாத்தியார் வைத்திலிங்கம் தலைமையில் ஆலடி மாநாடு கூடியது. மாநாட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஆலடிக்கு வந்திருந்தனர். இறைவணக்கத்துடன் ஆலடி மாநாட்டை ஆரம்பிப்பம் என்று வாத்தியார் கூற, அனைவரும் எழுந்து நின்று இறைவணக்கம் செலுத்தி அமர்ந்தனர். தொடர்ந்து பண்டிதர் பரமலிங்கம் எழுந்தார் யாழ்ப்பாணம் ...
மூன்றாவதும் இறுதியுமான பரபரப்பான இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டி இன்று (15) இடம்பெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் ...
ஈரானுடனான அமைதி உடன்படிக்கை தற்போது முழுமையடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் தமது ட்ருத் சமூக வலைத்தளத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, ஹோர்முஸ் அருகே முன்னெடுக்கப்பட்டுள்ள அமெரிக்க கடற்படை முற்றுகையை உடனடியாக நீக்குவதற்கு தாம் இணங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதில் மத்தியஸ்தராகச் செயல்பட்ட பாகிஸ்தான் ...
1) திருவிழா என்னும் பெயரில் வீதிகளில் மின்குமிழ்களைக் கட்டி பணத்தையும் வளத்தையும் அழிப்பவர்கள் திருந்த மாட்டார்களா? அன்புமகேஸ்- ஆறுகால்மடம் எம் தமிழ்ச்சனத்திடம் இருக்கும் பிரச்சினையே அடுத்த வீட்டுக்காரனை எட்டிப் பார்ப்பது தான். அவன் என்ன செய்கின்றானோ அதை விட நான்கு மடங்கு தான் அதிகமாகச் செய்ய வேண்டும் எனும் ...
வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் எனப்படும் TIN இலக்கத்தை, சுமார் 40 இலட்சம் பேர் இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது வரை 13 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த TIN இலக்கத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதாக அந்தத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. 18 வயது பூர்த்தியடைந்த அனைத்து நபர்களும் ...
கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்காக அனைத்து வசதிகளுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடம், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் நேற்று (14) திறந்து வைக்கப்பட்டது. ஒரு வருடத்திற்கும் குறைவான குறுகிய காலத்திற்குள் சுமார் 4 கோடி ரூபாய் செலவில் கட்டுமானப் பணிகள் நிறைவு ...
காலி முகத்திடலில் நேற்று (14) நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கலாசார நிகழ்வில், 5,000க்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் இணைந்து நடனமாடி புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளனர். இந்தியாவில் இடம்பெற்ற அயலக தமிழர் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தபோது பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் ...
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை வெளியிடுவது தாமதமடையக்கூடும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிடுகையில், இதற்கு முன்னர் இன்றய தினம் (15) ஆம் திகதி முடிவுகளை வெளியிடுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரிவித்தார். முடிவுகளைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அடுத்த ...