கோவிட் -19 தொற்று நோய் காரணமாக நாடு முடக்கப்பட்ட நிலையில் எந்தவொரு தனியார் துறை ஊழியர்களும் வேலையிலிருந்து நீக்கப்படமாட்டார்கள் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நிறுவனங்கள் பணியில் இருக்கும் காலத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட கொடுப்பனவுகளுடன் சம்பளத்தையும் செலுத்த வேண்டும் என்றும் அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் அல்லது 14 ஆயிரத்து 500 ...
வீட்டுக்குள் சுரங்கம் வெட்டி சட்டத்துக்குப் புறம்பான கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு, அதனை விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் நேற்று கோப்பாய்ப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். ஊரெழு பகுதியில் இந்த கசிப்பு உற்பத்தி நடவடிக்கை பொலிஸாரால் முறியடிக்கப் பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் ...
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை முழுமையாக நீக்கினால் பேராபத்து ஏற்படலாம் என அரச புலனாய்வு பிரிவினர், சுகாதார அமைச்சை எச்சரித்துள்ள தாக தெரிவிக்கப்படுகிறது. ஆகவே படிப்படியாக ஊரடங்கை தளர்த்த அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை, வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை நாடு முழுவதும் ஊரடங்கை நீக்குவது ...
அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சமஷ்டி பதிவாளர்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக் கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுறிமை நீக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் வேட்பாளராககள ...
சிகை அலங்கரிப்பு நிலையங்கள் மற்றும் அழகு நிலையங் களை மீண்டும் திறக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதியளிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாகாண மற்றும் மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர்களுக்கு பணித்துள் ளார். இதுதொடர்பில் சுகாதார அமைச்சின் உதவிப் பணிப்பாளர் ...
வவுனியா கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் பகல் நேரத்தில் குடியிருப்புக்குள் வந்த யானையால் பொது மக்கள் மத்தியில் அச்சமான நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காலை குறித்த பகுதியில் உள்ள விவசாயி ஒருவர் தனது காணி யில் அச்சுறுத்தும் வகையில் யானை ஒன்று நிற்பதை அவதானித்ததுடன், கனகராயன் குளம் பொலிஸாருக்கு ...
வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்புக்கு அமைய இவ்வாண்டும் சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். அதன்படி 228 கைதிகள் ஜனாதிபதியின் பொதுமன் னிப்புக்கு அமைய நேற்றுக் காலை விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளில் ...
தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு எதிராகச் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோதமான முறையில் டில்லியில் பள்ளிவாசல் ஒன்றில் தங்கியிருந்த நிலையிலேயே குறித்த இரண்டு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் சேர்த்து 11 இந்தியர்களும் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
சமயம் என்ற சொல் சமைத்தல் என்ற வினை அடியில் இருந்து உற்பவம் ஆனது. உணவைப் பண்படுத்துவது சமையல். மனிதர்களைப் பண்படுத்துவது சமயம். பண்படாத மனிதர்களால் இந்த உலகம் வதைபடும் – துன்பப்படும். ஈற்றில் பண்படாத வர்கள் படுகுழியில் வீழ்ந்து பாவத்தின் சன்மானத்தை அனுபவிப்பர். எனினும் பாவ பழி பற்றிப் ...
கொடிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து நிற்கிறது. கொரோனா மிகப் பயங்கரமான தொற்று நோய் என்பதில் மாற்றுக் கருத்திற்கிடமில்லை. உலகில் கொரோனா மட்டுமே பிரச்சினை என்றிருக்கக்கூடிய மக்களுக்கு அது மட்டுமே இடைஞ்சலாகும். ஆனால் இலங்கைத் தமிழர்களின் நிலைமை அதுவல்ல. அவர்களுக்கு பேரினவாதத்தால் இழைக்கப்பட்ட அநீதிகள், ...