கீரிமலை கடலில் நீராடிய ஒருவர் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்படுள்ளார். நேற்று இடம்பெற்ற இச் சம்பவத்தில் தெல்லிப்பழை, கட்டுவன் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி சந்துரு என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரிய வருகையில் , வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு குழுவினருடன் குறித்த நபர் ...
மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள கடலோர கிராமம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 200 வீடுகள் சேதமாகியுள்ளன. அந்நாட்டு அரச செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின் படி, இன்று (19) அதிகாலை 01:32 மணியளவில் இந்தத் தீ பரவியுள்ளது. குறித்த பகுதியில் ...
பெலியத்தையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் மோதி ரஷ்ய யுவதி ஒருவர் உயிரிழந்தார். அஹங்கம, கபலான ரயில் கடவையில் இன்று (19) முற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் மின்சார மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் விபத்து ...
இரு வழிப்பறிக் கொள்ளையர்கள் ஒரு வெளியூருக்குப் போய்விட்டுத் திரும்பி வந்துகொண்டிருக்கிறோம். இருட்டிப் போனது! காட்டுப்பாதை! கையிலே ஒரு ‘டார்ச்லைட்” வைத்துக்கொண்டிருக்கிறோம். அந்த வெளிச்சத்தைக் கொண்டு வழியைப் புரிந்து கொண்டு நடந்து வருகிறோம்! திடீர் என்று வந்து வழிமறிக்கிறார்கள் இரண்டு பேர்! வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள். நம்மிடம் இருக்கிறது எல்லாத்தையும் கொள்ளை ...
நீரிழிவு நோய் எங்கள் சமூகத்தை அழிக்கப் போகிறது பேராண்டி… கடந்த வாரம் வலம்புரிப் பத்திரிகையில ஒரு செய்தியைப் பார்த்தன். எனக்குச் சரியான அதிர்ச்சி. கடவுளே நிலை இப்பிடியே போனால் எங்கட சமூகம் என்னாகும் எண்டுற எண்ணம் என்னை நித்திரை கொள்ள விடேல்லை. ஓம், யாழ்.மாவட்டத்தில நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை ...
கொழும்பு – மஹரகமவில் உள்ள ஈரடுக்கு வீடொன்றின் மேல் மாடிக்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளதோடு, மேலும் இரு ஆண்கள் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று (18) இடம்பெற்றுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர். மஹரகம, பமுணுவ வீதி, ...
51 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த வெளிநாட்டு பயணி ஒருவர் இன்று (19) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 36 வயதுடைய பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஆவார். இவர் இன்று (19) ...
குமாரபுரம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட சுட்டத்தீவு கோவில் அருகேயுள்ள வனப்பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக நேற்று இரவு பொலிஸாருக்குத் தகவல் கிடைத்த நிலையில், கிளிநொச்சி தலைமைப் பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர். அதன்படி, மீட்கப்பட்ட சடலம் மிகவும் ...
வீட்டுவளவுக்குள் முளைக்கும் புல்லுக்கு மருந்து அடிக்கிறார்கள் பேராண்டி… எங்கட சமூகம் தூரநோக்குச் சிந்தனையில்லாத சமூகம். எந்த விடயத்தை எடுத்தாலும் அதில இருக்கிற நன்மை தீமையை அறிஞ்சு நன்மைகளை எடுத்து தீமைகளை விலக்கிற பழக்கம் இல்லை எண்டு தான் சொல்லுவன். உதாரணத்துக்கு வீட்டுக்குப் பக்கதில இருக்கிற சின்னப் பெட்டிக் கடைகளில ...
கொடிகாமம் கோப்பிரட்டி தேனீர் கடையின் சிறந்த சேவைபேராண்டி… போன வாரம் ஒரு அலுவலா மிருசுவில் வரைக்கும் போக வேண்டியிருந்தது. வலிகாமத்திலயிருந்து இடம்பெயர்ந்து போன நேரம் எங்களுக்கு அடைக்கலம் தந்தவர் தவறிட்டார். அவரின்ர மரண வீட்ட போய் வரேக்குள்ள மதியமாச்சுது. சரி ஏதும் குடிப்பம் எண்டு கொடிகாமம் சந்தியில இருக்கிற ...