Type to search

Headlines

தமிழ்க் கட்சிகள் இன்று மீண்டும் ஒன்றுகூடுகின்றன

Share

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை அனுட்டிப் பதில் தடைகளை ஏற்படுத்தும் அரசின் முயற்சிகளை கைவிடக் கோரி, ஒன்றுதிரண்டுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் மீண் டும் இன்று ஒன்றாக சந்திக்கிறார்கள்.

திலீபன் நினைவேந்தலை தடை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், நாளை யாழ்.நீதிமன்றம் சாதகமாக தீர்ப்பளிக்குமா? இல்லையா? என்பதை தீர்மானிக்க முடியாத நிலையில், இன்று திட்டமிட்டபடி தமிழ்க் கட்சிகள் ஒன்றுகூடுகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link