Type to search

Headlines

ரயிலில் மோதுண்ட இளைஞன் உயிரிழப்பு

Share

கிளிநொச்சியில் ரயிலில் மோதுண்ட நிலை யில் இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட் டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றுக் காலை 8 மணியளவில் ஆனந்தபுரம் கிழக்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில், மலையாளபுரம் பகுதி யைச் சேர்ந்த 21 வயதுடைய யோகேந் திரன் அயந்தன் என்ற இளைஞரே உயிரி ழந்தவராவார்.

குறித்த இளைஞன் 2017ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் 3ஏ சித்தி பெற்றவராவார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link