Type to search

Headlines

தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய சிவாஜிலிங்கம் கைது

Share

தியாகி திலீபனின் நினை வேந்தலை தடுக்க யாழில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள் ளப்பட்டிருந்த நிலையில், திலீபனின் நினைவேந்தல் தொடக்க நாளான நேற்று முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் விளக் கேற்றி அஞ்சலி செலுத்தியதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

உரும்பிராயிலுள்ள பொன்.சிவகுமா ரனின் நினைவிடத்தில், தியாகி திலீபனின் நினைவஞ்சலியை மேற்கொண்ட பின்னர், கோண்டாவிலிலுள்ள சிறிசபாரத் தினத்தின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வை மேற்கொண்டார்.

அங்கு சென்ற கோப்பாய் பொலிஸார் சிவாஜிலிங்கத்தை கைது செய்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link