Type to search

Headlines

சண்டிலிப்பாயில் வீடு புகுந்து தந்தை, மகன் மீது வாள்வெட்டு

Share

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் அதிகாலை குழு ஒன்றினால் வாள்வெட்டு வன்முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வீடு புகுந்து மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு சம்பவத்தில் தந்தையும் மகனும் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னைய பகை காரணமா? அல்லது திருட்டு முயற்சியா? என்பது தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link