கிளிநொச்சி – பிரமந்தனாறு பகுதியில் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மண்மேடு சரிந்து விழுந்ததில் மண்ணுக்குள் சிக்குண்டு குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றுக் காலை 11 மணியளவில் இடம்பெற்றது. கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பிரமந்தனாறு – விசுவமடு சந்தியை ...
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினரும் வசந்த்&கோ நிறுவனருமான வசந்தகுமார் (வயது-70) நேற்று உயிரிழந்தார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வசந்த குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை மிகவும் கவலைக் கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் ...
பிரேசிலில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 38 லட்சத்தைத் தாண்டியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், பிரேசிலில் ஒரே நாளில் 48 ஆயிரத்துக்கும் ...
கவச வாகனங்களை தகர்க்கக்கூடிய அதிசக்தி வாய்ந்த நிலக்கண்ணி வெடி ஒன்று சாவகச்சேரி நுணாவில் பகுதியில் நேற்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வீட்டு வளவு ஒன்றில் குழி தோண்டும்போது அங்கு சந்தேகத் திற்கிடமான பொருள் இருப்பதை அறிந்த வீட்டு உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கி யுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு ...
வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்த 6 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். பிறந்தாள் கொண்டாட்டம் ஒன்றுக்காக 12 பியர் ரின்களுடன் மானிப்பாய் பொன்னாலை வீதியில் சென்று கொண்டிருந்த போது சந்தேக நபர்கள் 6 பேரும் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் வாள்வெட்டுக் குழு சந்தேக நபர்களுக்கு ...
பாராளுமன்றத்துக்குள் எந்த வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் தமது கருத்துக்களை தெரிவிக்க சுதந்திரம் உள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் பாராளுமன்றின் முதல் அமர்வில் ஆற்றிய உரையை ஹன்சார்ட்டில் இருந்து நீக்குமாறு ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றில் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கையில் சபாநாயகர் ...
இலங்கையுடன் இணைந்து பயணிக்க நோர்வே அரசு தயாராக இருப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் நோர்வே தூதுவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான நோர்வே தூதுவர் டீரீன யுரன்லி எஸ்கடேல், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பை மேற்கொண்டார். கொழும்பு அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு இன்றைய தினம் (27) இடம்பெற்றது. பாராளுமன்ற தேர்தலில் ...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக கணித புள்ளி விபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார் . நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகவிருந்த பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் கடந்த வருடம் ...
யாழ்.மாவட்டத்தில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து கடந்த வாரத்தில் 6 பேர் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூரத்தி சற்று முன்னதாக வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, கடந்த 17ஆம் திகதி முதல் 23ஆம் ...
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய பெண்ணுக்கு அமெரிக்க குடியுரிமையை டிரம்ப் வழங்கினார். இந்திய குடியுரிமை பெற்ற பெண் இன்ஜினியருக்கும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் குடியுரிமை வழங்கப்பட்டது. இந்தியா, பொலிவியா, சூடான், கானா, லெபனான் போன்ற ஐந்து வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அமெரிக்க நாட்டின் குடியுரிமை வழங்கும் ...