விசேட நிகழ்வுகளுக்கும் தனிப்பட்ட விழாக்களுக்கும் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என பொதுமக்களிடம் ஜனாதிபதி ஊடகப்பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. மக்களின் நலனுக்காக அரசாங்க மேம்பாட்டுத் திட்டங்களை விரைவுபடுத்துதல் மற்றும் அடிமட்ட மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அன்றாட உத்தியோகபூர்வ கடமைகளில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தேசிய பொறுப்புகளை ...
நாட்டில் நேற்று மட்டும் 43 பேர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகினர். இதன்மூலம் தொற் றாளர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 081 ஆக உயர்ந்துள்ளது. கட்டாரிலிருந்து நாடு திரும்பிய 22 பேர், மாலைதீவிலிருந்து நாடு திரும்பிய 6 பேர், இந்தியாவிலிருந்து திரும்பிய 2 பேர், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து திரும்பிய ...
சந்நிதி கோயில் தேர்த் திருவிழாவில் தங்க நகைகளை பறி கொடுத்த 16 பேர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் தேர்த் திருவிழா நேற்று செவ் வாய்க்கிழமை காலை இடம்பெற்றது. தேர்த் திருவிழாவில் பக்தர்களின் சன நெரிசலினைச் சாதகமாகப் பயன்படுத்தி திருடர்கள் தமது கைவரிசையைக் ...
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் நேற்றிரவு சிறுமி ஒருவரின் காப்பினை அபகரித்த திருடர் ஒருவர் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டுள்ளார். செல்வச்சந்நிதி ஆலயத்தின் தேர்த் திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிலையில் இரவு நேர பூஜையில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த சிறுமி ஒருவரின் ஒன்றரை பவுண் நிறையுடைய காப்பினை ...
கொரோனா வைரஸ் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் வழமைக்கு திரும்பவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய தரம் 6 முதல் 13ஆம் தரம் வரையான மாணவர்களுக்கான பாடசாலைகள் இன்று முதல் வழமை போன்று காலை 7.30 மணி முதல் 1.30 மணி வரையில் இடம் ...
தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளம் குடும் பப் பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் அல்வாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த சிவகுமார் தூபிகா (வயது – 22) என பொலிஸார் தெரிவித்தனர். திருமணமாகி சில வாரங்களே ஆன மேற்படி இளம் ...
வவுனியாவில் கடும் காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை காரணமாக இரு ஆலயங்கள் மற்றும் 30க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. நேற்றுப் பிற்பகல் வவுனியா, கணேசபுரம் பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழையின் போது கடும் காற்று வீசியுள்ளது. இதனால் 30 இற்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் காற்றினால் தூக்கி வீசப்பட்டுள் ...
மதவாச்சியில் குடும்ப தகராறு காரணமாக இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று முன் தினம் மாலை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவருக்கும் அவரது சகோதரியின் கணவருக்கும் ...
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் விக்கிரகங்களின் வாயில் இருந்து தீர்த்தம் போன்ற திரவம் சுரந்துள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்திலேயே இந்த அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆலயத்தின் பாலஸ்தாபன கும்பாபி ஷேகம் இன்று நடைபெறவுள்ள நிலையில் இவ் அதிசயச் சம்பவம் ...