2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று (06) உறுதி செய்தது. மூவரடங்கிய மேல் நீதிமன்ற தீர்ப்பாயத்தினால் ...
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை ஜூன் மாதம் 17 ஆம் திகதி நடத்துவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (06) கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் ...
உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகள் மீது ரஷ்யா நடத்திய மிகத்தீவிரமான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதோடு, 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மே 5 அன்று நடத்தப்பட்ட இந்த வான்வழித் தாக்குதல்களில் சபோரிஷியா , கிராமடோர்ஸ்க் , டினிப்ரோ மற்றும் போல்டாவாஆகிய நகரங்கள் ...
லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான வெளிநாட்டு வீரர்களின் பதிவு நாளை மறுதினம் (08) ஆரம்பமாகவுள்ளது. இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்வரும் 18ஆம் திகதி வரை இதற்காகப் பதிவு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.srilankacricket.lk ...
2026 ஜனவரி 1 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், இலங்கையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 628 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி (ASP) எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். நேற்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர், இந்தியா, வியட்நாம், சீனா, மியன்மார், ...
வைத்தியர் எனத் தன்னை அடையாளப்படுத்தி பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 59 வயதுடைய நபர் ஒருவர் பொலன்னறுவை வலய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குருநாகல், பன்னல பகுதியைச் சேர்ந்த இவர், செவ்வாய்க்கிழமை (05) இரவு பொலன்னறுவை தீப உயன பகுதிக்கு அருகில் வைத்து கைது ...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் வியட்நாம் ஜனாதிபதி நாளை வியாழக்கிழமை இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். இரு நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்புக்களை மேம்படுத்தி, பல துறைகளை உள்ளடக்கியதாக குறித்த அரச விஜயத்தின் போது சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய ...
த.வெ.க.வை ஆதரிப்பதன் மூலம் பல ஆண்டு காலமாக தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து வந்த காங்கிரஸ் அக்கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளது. முன்னதாக, த.வெ.க.வை காங்கிரஸ் ஆதரவளிப்பது என்று முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியான போது தி.மு.க.விடம் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியை அமைப்பதற்கு ...
2025/2026 கல்வியாண்டிற்காக அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள், 2026 செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (06) பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டதன் ...
அயன அயல் மண்டல பிணைப்பு பிராந்தியம் நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால் மே மாதம் 06 ஆம் திகதிக்குப் பிறகு நாட்டின் மழை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி, ...