தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி நான்கு நாட்களாகியும், தமிழக வெற்றி கழகத் (தவெக) தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும் ஆட்சி அமைக்கத் தேவையான 118 எட்டுவதில் ஏற்பட்டுள்ள சவால்களே இந்தத் தாமதத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. 234 ...
செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இன்றுவரை 256 மனித என்புகூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். செம்மணி சித்துப்பாத்தி மனிதபுதைகுழியின் 3ஆம் கட்ட அகழ்வுப் பணி கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்கபட்டது. இரு நாள்கள் துப்புரவுப் பணிகள் இடம்பெற்ற பின்னர் அகழ்வுப் பணிகள் ...
ஜனாதிபதி தலைமையிலான இந்த அரசாங்கம் எப்படி பொய்களை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்ததோ அதே போன்றுதான் இந்தியாவில் தமிழ்நாட்டில் விஜய்யும் பொய்களை அள்ளி வீசி தற்போது ஆட்சிக்கு வந்துள்ளார். அவருக்கும் ஆட்சியை கொண்டு செல்ல முடியுமாக இருக்குமோ என்று தெரியவில்லை. அந்தளவுக்கு பொய்யான வாக்குறுதிகளை வாரி இறைத்துள்ளார் என ...
களுத்துறை வங்கியொன்றில் 15 கோடி ரூபா நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் வங்கியின் இரு பெண் பிரதான அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் களுத்துறை, கொஹோலான சனச வங்கியின் மேலாளர் மற்றும் அதன் செயலாளர் ஆவர். வங்கியின் கணக்காய்வு அறிக்கையின்படி, வங்கியிலிருந்த மொத்த வைப்புத்தொகை 170 ...
விசா நிபந்தனைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்து, சட்டவிரோதமான முறையில் நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த வெளிநாட்டுப் பிரஜைகள் 74 பேர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று புதன்கிழமை (06) மாலை, கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உத்தராநந்த மாவத்தை பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பொலிஸ் குழுவினரால் ...
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையே ஒரு பக்க அளவிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ‘எக்ஸியோஸ்’ நிறுவனம் செய்தி வௌியிடப்பட்டது. இதனை அடுத்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பிரெண்ட் ரக ...
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாப் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 12.5 கிலோ எடைகொண்ட எரிவாயுவின் விலை 545 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 6245 ரூபாவாகும். 5 கிலோ எடைகொண்ட எரிவாயுவின் விலை 220 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய ...
இந்த மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 4,765 ரூபாய்க்கு தொடர்ந்தும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு விலை 1910 ரூபாவாக காணப்படும். ...
யாழ்ப்பாணம் – வேலணை புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தனியார் விடுதியொன்றுக்கு சொந்தமான பேருந்து ஒன்றுடன், மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று (6) முற்பகல் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 21வயதுடைய ...
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் செய்யது அப்பாஸ் அராக்ஷி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (6) பெய்ஜிங்கில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது ஈரான்-அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தைகளின் தற்போதைய நிலை மற்றும் ஈரானின் நிலைப்பாடு குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் சீனத் ...