நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்புப் பாதுகாப்புத் திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனரத்ன தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை வாக்குப் பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும்போது கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும். இன்று ...
உங்களது உரிமைகளை நிலைநாட்ட அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என தேர் தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நேற்று தேர்தல்கள் ஆணைக்குழுவால் விடப்பட்ட விசேட அறிக்கையிலேயே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இம்மாதம் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக மக்கள் ...
நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை கறுப்புச் சீருடை அணிந்த படையினர் பயமுறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் நீதியரசர் விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில் தான் எதற்கும் அஞ்சப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். சீருடை அணிந்த இராணுவத்தினர் தனது தேர்தல் பிரசாரத்தை குழப்பும் ...
தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் அர்ப்பணத்தோடு இருக்கும் கட்சிகளைத் தெரிவு செய்யுங்கள் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் ...
ஆலயத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பிய குடும்பஸ்தர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் வல்வெட்டித்துறை, சிதம்பரா வடக்குப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேந்த வரதமுத்து சாமிநாதன் (வயது-58) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார். நேற்று வெள்ளிக்கிழமை மதியம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ...
பொலிஸை கண்டதும் தலை தெறிக்க ஓடிய இளைஞன் ஒருவர் விபத்துக்குள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வரணியில் நேற்று முன்தினம் பகல், தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளில் இரு இளைஞர்கள் பயணித்தனர். இதன் போது வீதியில் பொலிஸாரின் வாகனம் வருவதைக் கண்டு, அதிவேகமாக ...
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை ஒரே சூலில் உருவான மூன்று குழந்தைகள் சத்திர சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளன. சாவகச்சேரி பகுதியினைச் சேர்ந்த திருமதி சுகந்தன் என்ற ஆசிரியை ஒருவருக்கே இவ்வாறு மூன்று குழந்தைகள் கிடைக்க பெற்றுள்ளன. இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் இவ்வாறு ஒரே ...
உலக நாடுகள் தற்போது எதிர்கொண்டிருப்பது கொரோனாவின் முதல் அலைதான். ஆனால் கொரோனாவின் மிகப்பெரிய அலை மீண்டும் விரைவில் உச்சமாக தாக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரொனா தொற்று மிகவும் பாரிய உலக சுகாதார அவசரகால நிலை என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. கடந்த ...
கண்டி வீதி நுணாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று புதன்கிழமை காலை இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதில் அதே இடத் தைச் சேர்ந்த 34 வயதான தங்கராசா சந்துரு என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் வெளிநாடொன்றில் இருந்து தற்சமயம் நாடு திரும்பியவர் எனவும் கொரோனா ...
33 கிலோ கஞ்சாப் பொதியுடன் ஐந்து சந்திப் பகுதியில் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் பாவனையில்லாத கட்டடத்தில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 33 கிலோ கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் நேற்று யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது ...