கிளிநொச்சி யு9 வீதி தொண்டமா நகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது . மோட்டார் சைக்கிளும் துவிச் சக்கரவண்டியும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது. கிளிநொச்சி பொதுச்சந்தையில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டுவிட்டு துவிச்சக்கர ...
வத்தளை மற்றும் ஜா-எல பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத் தப்பட்டுள்ளது. இதன்படி குறித்த பகுதிகளில் நேற்று இரவு 10 மணி தொடக்கம் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் உலகெங்கும் பாரிய பாதிப்பை.....
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை தனிமை படுத்துவதற்கு