மின்சாரம், குடிநீர், சுகாதாரம், உணவு மற்றும் போக்குவரத்து, தகவல் தொடர்பு உள்ளிட்ட 15 சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க பொது மக்கள் அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள ...
ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள நீதிமன்ற வீதியில் அமைந்திருக்கும் வீடு ஒன்றின் குளியலறையில் உள்ள தண்ணீர்த் தொட்டியில் தவறி விழுந்த சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில் வியாழக்கிழமை (28) மாலை சடலமாக மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர் 5 பிரிவு நீதிமன்ற வீதியைச் சேர்ந்த 11 வயதுடைய சிறுமியே ...
நிலவில் மனிதர்களை குடியேற்றுவதற்கான ஆய்வுக்கு நிரந்தர தளம் அமைக்கும் மூன்று கட்ட திட்டத்தை நாசா அறிவித்துள்ளது. அமெரிக்க விண்வெளி மையமான, ‘நாசா’ தலைமையில், சமீபத்தில் நான்கு விண்வெளி வீரர்கள் நிலவை சுற்றி வந்தனர். ஆர்ட்டெமிஸ்–2 திட்டம் மூலம் 54 ஆண்டுக்குப் பின், முதல் முறையாக நிலவை நெருங்கிச் சென்றனர். ...
லெபனானுடனான போர்நிறுத்தத்தை மீறி அந்நாட்டின் தெற்கு நகரங்களில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 58 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இதன் மூலம், கடந்த சில நாட்களில் மட்டும் இஸ்ரேலிய தாக்குதல்களால் லெபனானில் பலியானவர்களின் எண்ணிக்கை 50ஐ கடந்துள்ளது. மாகாணங்களை இணைக்கும் முக்கியப் பாதையான ...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (28) 20.73 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் தொகையொன்று இலங்கை சுங்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று (28) அதிகாலை 1.30 மணியளவில் கோலாலம்பூரிலிருந்து OD 297 என்ற விமானம் மூலம் வருகை தந்த 14 சீன நாட்டவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதன்போது, அவர்களின் ...
சீன அதிபர் ஷீ ஜின்பிங் புகையிலைக் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்துவதாக அறிவித்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகியும், உலக சிகரெட் நுகர்வில் 47.2 சதவீதத்தை சீனா கொண்டுள்ளதாக ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது. உலகளவில் சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், சர்வதேச சிகரெட் நுகர்வில் 47.2 சதவீதப் பங்கைக் கொண்டு ...
மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் 3-வது கட்டப் பணிகள் இன்று (29) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் கலகெதர, பம்பரக்கஹ சந்தியில் ஆரம்பமாகிறது. மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் மூன்றாவது கட்டம் ரம்புக்கனையிலிருந்து கலகெதர வரை செயல்படுத்தப்படுகிறது. இந்த கட்டுமானப் பணிகளுக்காக, தகுதியுள்ள உள்ளூர் ஒப்பந்ததாரர்களுக்கு இடையே ...
சாலியபுர பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் சாலியபுர பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது. சுயதொழிலில் ஈடுபட்டு வந்த அவர், அநுராதபுரத்திலுள்ள கடை ஒன்றுக்குச் சென்று ‘ஐஸ் பக்கெட்டுகளை’ விற்பனை செய்துவிட்டு, மோட்டார் ...
ஆசிய 20 வயதுக்குட்பட்ட மகளிருக்கான தடகளப் போட்டித் தொடரின் பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் தருஷி அபிஷேகா தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார். ஹொங்கொங்கில் நடைபெற்று வரும் இந்த தொடரின் குறித்த போட்டியில், அவர் 04 நிமிடங்களும் 31 தசம் 41 வினாடிகளில் (04:31.41) போட்டித் தூரத்தைக் ...
இந்தியாவில் கடந்த ஆண்டு நிறுவப்பட்ட சர்வதேச கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியின் பிரம்மாண்டமான தங்க நிறச் சிலை, பலத்த காற்றில் ஆடிக்கொண்டிருப்பதால் அதனைப் பாதுகாப்புக் கருதி அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மெஸ்ஸியின் இந்தியப் பயணத்தின் போது, அவர் உலகக் கோப்பையை ...