2026 ஜனவரி 1 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், இலங்கையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 628 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி (ASP) எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். நேற்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர், இந்தியா, வியட்நாம், சீனா, மியன்மார், ...
வைத்தியர் எனத் தன்னை அடையாளப்படுத்தி பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 59 வயதுடைய நபர் ஒருவர் பொலன்னறுவை வலய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குருநாகல், பன்னல பகுதியைச் சேர்ந்த இவர், செவ்வாய்க்கிழமை (05) இரவு பொலன்னறுவை தீப உயன பகுதிக்கு அருகில் வைத்து கைது ...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் வியட்நாம் ஜனாதிபதி நாளை வியாழக்கிழமை இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். இரு நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்புக்களை மேம்படுத்தி, பல துறைகளை உள்ளடக்கியதாக குறித்த அரச விஜயத்தின் போது சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய ...
த.வெ.க.வை ஆதரிப்பதன் மூலம் பல ஆண்டு காலமாக தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து வந்த காங்கிரஸ் அக்கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளது. முன்னதாக, த.வெ.க.வை காங்கிரஸ் ஆதரவளிப்பது என்று முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியான போது தி.மு.க.விடம் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியை அமைப்பதற்கு ...
2025/2026 கல்வியாண்டிற்காக அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள், 2026 செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (06) பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டதன் ...
அயன அயல் மண்டல பிணைப்பு பிராந்தியம் நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால் மே மாதம் 06 ஆம் திகதிக்குப் பிறகு நாட்டின் மழை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி, ...
இலங்கையர்களை இலக்கு வைத்து, இந்தியாவில் இருந்து இயக்கப்படுவதாகக் கருதப்படும் புதிய வட்ஸ்அப் காணொளி மோசடி தொடர்பில், இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவுக்கு அண்மைய நாட்களில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கவர்ச்சிகரமான இளம் பெண்களின் புகைப்படங்களைக் கொண்ட போலி பேஸ்புக் கணக்குகள் மூலம் மோசடிக்காரர்கள் முதலில் நட்பை உருவாக்குகின்றனர். ...
மேற்காசியப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு ஈரான் ஆயுதப் படைகளின் கைகளிலேயே உள்ளது எனவும், அங்கு நுழைய முயலும் அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தப்படும் எனவும் ஈரான் இராணுவம் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள கப்பல்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற அமெரிக்க ...
முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களும் பாதுகாப்பாக இன்று (4) மீட்கப்பட்டுள்ளனர். கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து இருந்து நேற்று முன்தினம் (2) காலை 10 மணியளவில் படகு ஒன்றில் கடற்றொழிலுக்காக குறித்த 2 மீனவர்களும் சென்றிருந்தனர். எனினும் நேற்று வரை அவர்கள் கரைக்கு ...
நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாம், பொது இடங்களில் இறைச்சி மற்றும் படிம எரிபொருள் தொடர்பான விளம்பரங்களை தடை செய்த உலகின் முதல் தலைநகரம் என்ற பெருமையை பெற்றுள்ளது. கடந்த மே மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த விதியின்படி, நகரின் முக்கிய பகுதிகளில் பர்கர்கள், சிக்கன் ...