இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும் 12 காஞ்சி காமகோடி பீடம் மற்றும் ஆதீனங்கள் என்பவற்றுக்கப்பால், இந்திய தேசத்தில் இருக்கக்கூடிய ஆன்மீகத் தலைவர்களின் ஆச்சிரமங்கள், அவர்களின் வழிபாட்டு ஸ்தலங்கள் என்பவற்றின் பலமும் விஸ்தீரணமும் உலகில் வேறு எந்தச் சமயங்களிலும் இல்லை என்று கூறுமளவில் வியாபகம் பெற்றுள்ளன. ஆம், மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 11 சிவபூமியாகிய எம் ஈழத் திருநாட்டில் சைவ சமயத்திற்கான ஒரு தலைமைப் பீடம் இல்லாமை மிகப் பெரும் குறைபாடாகவே உள்ளது. ஆம், இந்தியாவைப் பொறுத்தவரை அங்கு நாடு தழுவிய ரீதியில் அல்லது மாநில அடிப்படையில் இந்து சமயத்திற்கான தலைமைப் பீடங்கள் உள்ளன. அதிலும் ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 10 ஆக, கத்தோலிக்கம், இஸ்லாம் ஆகிய மதங்கள் உலகளவில் தலைமைப் பீடங்களைக் கொண்டிருப்பதுடன் முஸ்லிம் நாடுகள் இஸ்லாமிய மார்க்கத்திற்கான பாதுகாப்பையும் பலப்படுத்தி நிற்கின்றன. மேற்குறித்துரைத்த கத்தோலிக்கம்-இஸ்லாம் ஆகிய மதங்களின் தலைமைப் பீடங்கள் பலம் பெற்றிருக்கும் அதேவேளை பெளத்த மதத்தைப் பொறுத்தவரை இலங்கை அரசாங்கம் ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 9 உலகின் கண் இருக்கக் கூடிய சமயங்களுக்குத் தலைமைப் பீடங்கள் இருப்பதை நாம் அறிவோம். உலகளவில் கத்தோலிக்கத்தின் தலைமைப்பீடம் வத்திக்கானில் உள்ளது. அதேபோன்று நாடுகள் தோறும் பாப்பரசர்களின் பிரதிநிதிகள் தத்தம் தலைமைப் பீடத்தின் கட்டளைகளை நிறைவேற்றி வருகின்றனர். இலங்கையைப் பொறுத்த வரை மேற்றாணியார் ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 8 தந்தை செல்வாவின் உரைகளைத் தொகுத்த தென்னிந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயர் கலாநிதி எஸ்.ஜெபநேசன் அவர்கள், தந்தை செல்வாவின் 49 ஆவது நினைவு தினமாகிய கடந்த 26.04.2026 அன்று வலம்புரி நாளிதழின் 22 ஆம் பக்கத்தில் தந்தை செல்வாவின் தீர்க்கதரிசன உரைகள் எனக் ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 7 தமிழையும் சைவத்தையும் பேணிப்பாதுகாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பிற சமயங்களின் இருப்பை எதிர்க்க நினைத்திலர். இதற்குக் காரணமும் உண்டு. அதாவது உலகில் ஒரே ஒரு சமயம் மட்டுமே இருக்குமாயின், அந்தச் சமயம் அழிந்து பல ஆயிரம் ...
10.04.2026 தொடர்ச்சி இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 6 தரிசனத்தின் இரண்டாம் அங்கமாக இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் என்ற விடயப் பொருளை தரிசனத்திற்காக எடுத்திருந்தோம். ஐந்து அத்தியாயங்கள் வெளிவந்த நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் தரிசனம் தொடர்ச்சியாக வெளிவர முடியாமல் போயிற்று. அதற்காக மனம் வருந்துகின்றோம். ...
இந்து ஆலயங்களிலும் அவற்றின் பரிபாலனங்களும் 5 அந்நியராட்சியில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய சிங்களவர்கள் மீளவும் பெளத்தத்திற்கு வந்து சேர்ந்தனர். அதேநேரம் தொடர்ந்தும் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுகின்ற சிங்கள மக்கள், பெளத்த மதத்திற்கு விசுவாசமாக இருக்கின்றனர் என்ற உண்மையை நாம் ஒரு போதும் மறந்தும் மறுத்தும் விடலாகாது. ஆம், அரசியலமைப்புச் ...
இந்து ஆலயங்களிலும் அவற்றின் பரிபாலனங்களும் 4 தென்னிந்தியத் திருச்சபை யின் முக்கிய தலைவர் ஒருவரை கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் சந்தித்தேன். பொதுவில் தென்னிந்தியத் திருச்சபையில் இருப்பவர்கள் சைவ சமயத்தில் இருந்து மதம் மாறியவர்கள். அவர்களின் மதமாற்றம் கல்வி, உத்தியோகம் என்பன சார்ந்து ஏற்பட்டதாகும். எனினும் அவர்கள் சைவ ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 3 அந்நியர்களின் வருகையால் இந்து ஆலயங்கள் அழிவுற்றன. மதம் பரப்பும் நோக்குடன் அந்நியர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க நம் இந்து ஆலயங்களை இடித்து அழித்தனர். இதற்கு திருகோணமலை திருக்கோணேஸ்வரன் ஆலயம் மன்னார் திருக்கேதிஸ்வரம் ஆலயம், நல்லூர் கைலாசநாத பிள்ளையார் ஆலயம் என்பன ஒரு சில ...