இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 25 திருகோணமலை கன்னியா வெந்நீருற்றுப் பிள்ளையார் ஆலயம் தொடர்பில் எழுந்த சர்ச்சை நீதிமன்றுக்குச் சென்ற போது, பிள்ளையார் ஆலயத்தை அமைப்பதற்கான இடத்தை கன்னியா வெந்நீருற்று வளாகத்தில் ஒதுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. பிள்ளையார் ஆலய தர்மகர்த்தா சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வாதிட்டார் என்பதும் ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 24 நம் நாட்டிற்கு 1948 களில் சுதந்திரம் கிடைத்த போது, இலங்கையை பெளத்த சிங்கள நாடாகப் பிரகடனம் செய்வதை இலக்காகக் கொண்ட சிங்கள மேலாதிக்கக் குடிகள்; கிறிஸ்தவ சமயத்தில் இருந்து மீளவும் தங்களின் தாய்ச் சமயமாகிய பெளத்த மதத்திற்கு வந்து சேர்ந்தன. ஒரு ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 23 திருக்கோணேச்சரம் ஆலயத்தின் புனரமைப்புப் பணிகளுக்கு தொல்லியல் திணைக்களம் தடையாக உள்ளதென்ற கருத்தை இவ்விடத்தில் எழுதிய பேனா மை காய்வதற்கு முன்னதாக, முல்லைத்தீவு குருந்தூர் மலையில் சிவனாலயம் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என பெளத்தசாசன அமைச்சுக்கு தொல்லியல் திணைக்களம் தெரிவித்துள்ளது எனும் ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 22 யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ்ஜாவிடம் சிவபூமி அறக்கட்டளையின் ஸ்தாபகர் கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்கள் திருகோணமலை திருக்கோணஸ்வரர் ஆலயப் புனரமைப்புத் தொடர்பில் வினவியபோது, இலங்கை அரசாங்கத்தினூடாக கோணேஸ்வரர் ஆலயப் புனரமைப்புத் தொடர்பிலான கோரிக்கையை முன்வையுங்கள் எனத் தூதுவர் கூறியமை ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 21 கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களின் இலக்கியப் பேராற்றலால் தமிழக மக்கள் அவர் மீது மிகுந்த அன்பும் பக்தியும் கொண்டுள்ளனர். அவரைத் தமிழகத்திற்கு வரவழைப்பதில் -அவரின் உரையைக் கேடபதில் தமிழக மக்களும் தமிழக அமைப்புகளும் கொண்டுள்ள ஈடுபாட்டை நேரில் கண்டு வியந்தவன் யான். உண்மை.அயோத்தியில் ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 20 இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் என்ற இத்தரிசனத்தை எழுதிக் கொண்டிருக்கும் போது இரண்டு செய்திகளை அறிய முடிந்தது. அந்த இரண்டு செய்திகளும் சமயம் சார்ந்தவை. அவை பற்றி இங்கு பிரஸ்தாபிப்பது அவசியமாகிறது எனக் கருதுகிறோம். ஆம், குறித்த இத்தரிசனத்தை எழுதிக் கொண்டி ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 19 திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை புனரமைத்துத் தருமாறு சிவபூமி அறக்கட்டளையின் ஸ்தாபகர் கலாநிதி ஆறு.திருமுருகன் இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஊடாக விடுத்த கோரிக்கையை இந்திய மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. ஆலய நிர்மாணம் தொடர்பான விபரங்களை ஆலய பரிபாலன சபையிடம் இலங்கைக்கான ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 18 இலங்கைத் திருநாட்டை சிவபூமி எனத் திருமூலர் போற்றித் துதிசெய்தார். இலங்கை வேந்தனாக இருந்த இராவணேஸ்வரன் மிகச்சிறந்த சிவபக்தன். அவனின் திருமேனியில் இருந்த திருநீற்றை விதந்துரைத்த திருஞானசம்பந்தர் “…இராவணன் மேலது நீறு…” என்றார். ஆக, இதிலிருந்து இந்த நாட்டின் ஆதிக்குடி சைவத் தமிழ் ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும் 17 இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் என்ற தரிசனத்தில் தமிழகத்தில் ஆதீனங்களின் செல்வாக்குப் பற்றியும் கடவுள் மறுப்புக் கொள்கையுடைய பெரியாரின் திராவிட சிந்தனையும் பற்றிப் பார்க்க வேண்டிய தேவை தவிர்க்க முடியாததாக இருந்தது. இங்கு தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் இந்துமதம் ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும் 16 இங்குதான் விஜய்க்கு எதிராகப் பிரசாரம் செய்தவர்கள், அதிலும் குறிப்பாக திராவிட முன்னேற்றக்கழகம் சார்ந்த கத்தோலிக்கர்கள் சிலர், ஜோசப் விஜய் என விஜயின் பெயரை கூறத்தலைப்பட்டனர். இவ்வாறு ஜோசப் விஜய் எனக் கூறுவதனூடாக விஜய் ஓர் கத்தோலிக்கர் என்பதை தமிழக மக்களுக்குத் தெரியப்படுத்தி ...