1) இப்போது பலர் சமூக வலைத்தளப் போராளிகளாக தங்களை உயர்த்துகின்றனரே வியாசரே? ரிதுஷ்-வதிரி முகம் காட்டத் துணிவில்லாத முட்டாள்கள் தம் முகம் மறைத்து, பெயர்-ஊர் மறைத்து எங்கு நல்லது நடந்தாலும் அதைக் குழப்புவதாயும் பெண்களை இழிவுபடுத்துவதாயும் அடுத்தவர்களின் குடும்பங்களைக் குலைப்பதாயும் செயற்படுவது நல்ல மனிதனுக்கு அழகில்லையே. என்னைப் பொறுத்தவரை ...
1) போகிற போக்கைப் பார்த்தால் செருப்புகளுக்கு கிராக்கி வரப்போகிறதே வியாசரே? தரன்- வதிரி உண்மை. ஆனாலும் செருப்புக்கு வாயிருந்தால், நீயும் ஒரு மனிதனா? நீ சோறு தான் சாப்பிடுகிறாயா அல்லது வேறேதும்..? ஒரு மனிதன் நடந்து கொள்வது போலவா நடந்து கொள்கிறாய்? ஏன் இவ்வளவு ஆணவம். அகங்காரம் உனக்கு. ...
1) திருவிழா என்னும் பெயரில் வீதிகளில் மின்குமிழ்களைக் கட்டி பணத்தையும் வளத்தையும் அழிப்பவர்கள் திருந்த மாட்டார்களா? அன்புமகேஸ்- ஆறுகால்மடம் எம் தமிழ்ச்சனத்திடம் இருக்கும் பிரச்சினையே அடுத்த வீட்டுக்காரனை எட்டிப் பார்ப்பது தான். அவன் என்ன செய்கின்றானோ அதை விட நான்கு மடங்கு தான் அதிகமாகச் செய்ய வேண்டும் எனும் ...
1) வடக்கில் ஆளும்-எதிர் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்களா வியாசரே? மிராட்-யாழ்நகர் எமது பாராளுமன்ற உறுப்பினர்களின் பணி சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதுடன் நிறைவுற்று விடுகிறது. களவிஜயம் இல்லை. ஆதலால் மக்கள் படும் துயரம் தெரியாது. ஆனால் நாம் அதைச் செய்தோம் இதைச் செய்தோம் என்று அறையில் இருந்து அறிக்கையிட்டு அதை ...
1) நல்லது-கெட்டதை எவ்வாறு பிரித்துப் பார்ப்பது வியாசரே? தேவா-மாதகல் நல்லதை பால் என எடுத்துக் கொள்வோம். அதில் கலக்கும் நீர் கெட்டது. இதைப் பகுத்தறிவதற்கு நாம் அன்னமாக இருக்க வேண்டுமென்றில்லை. பாலை அளவீடு செய்யும் லாக்டோ மீற்றராக இருந்தாலே போதும். மலிவு விலையில் உடுப்புகள் போட்டு விற்பனை செய்வார்கள். ...
1) சமீபத்தில் தாங்கள் சந்தித்த பெரும் பிரச்சினை ஒன்றை சிரிக்கும் வகையில் கூற முடியுமா வியாசரே? தெய்வேந்திரம் – வரணி நான் வீட்டுக்குள் செல்கிறேன் மனைவி பேசத்தொடங்கினாள். நான் அம்மா வீட்டை போய் இரண்டு நாள் நின்று விட்டு வரப் போகின்றேன். வீட்டில் தனியாக இருக்கப் பயம் என்றால் ...
1) உலகம் எதற்குள் அடக்கம் வியாசரே? மகாலட்சுமி-உரும்பிராய் ஒரு நிறுவனத்தின் முதலாளியும் சக ஊழியர்கள் சிலரும் அந்த நிறுவன வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வாகனத்தின் சாரதி ஒரு தரமான நகைச்சுவையைச் சொல்கிறார். அவரின் நகைச் சுவைக்கு யாரும் சிரிக்கவில்லை. அடுத்ததாக அந்த நிறுவன முதலாளி ஒரு மட்டமான ...
1) விஜய் முதலமைச்சர் அரியணையில் அமர ஏன் இவ்வளவு இழுத்தடிப்பு? சங்கீத்-யாழ்ப்பாணம் விஜயின் அரசியல் பிரவேசம் அசாத்தியமானது. ஆயினும் அவர் காங்கிரசுடன் கூட்டு வைப்பதென்பது தவறான முடிவு. ஏனெனில் இந்தியாவில் காங்கிரசின் நிலை மிக மோசம். இவற்றிற்கு மேலாக ஈழத் தமிழினத்தின் இன்றைய நிலைக்கும் இலட்சக் கணக்கான அப்பாவிகள் ...
1) பேரறிவாளன் சட்டத்தரணியாகிவிட்டார். இனி நிலை எப்படியிருக்கும்? சேது- யாழ்ப்பாணம் இந்தியப் பிரதமரைக் கொலை செய்த குற்றவாளி என்று முத்திரை குத்தப்பட்ட பேரறிவாளன் அந்த நீதிமன்றப் படிகளில் ஒரு குற்றவாளியாக எத்தனை முறை ஏறி இறங்கியிருப்பார். இப்போது அதே படிகளில் சட்டத்தரணியாக கறுப்புச் சட்டை அணிந்து தன்னை நிரூபித்திருக்கிறார்.இங்கு ...
1) தையிட்டி விகாரைக் காணிகள் மீண்டும் தமிழ் மக்களுக்குக் கிடைக்காதா வியாசரே? செல்வன்-தையிட்டி தையிட்டி விகாரை விடயம் தமிழ் மக்களுக்கு சாதகமானதாய் வருவது போல இருந்தது. அதற்கு நயினாதீவு மற்றும் யாழ்ப்பாண விகாரையின் விகாராதிபதிகளின் பிரசன்னமும் வலுச் சேர்த்திருந்தது. என்னவோ தெரியவில்லை இப்போது அவர்களும் அமைதியாகி விட்டனர். அது ...