ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மேற்கொண்ட பணச் செலுத்துகை மற்றும் நிறுவனத்தின் சென்னை காரியாலயத்தில் இடம்பெற்ற நிதி முறைகேடு குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அந்த நிறுவனம் நேற்று (16) தெரிவித்துள்ளதாவது, துபாயில் அமைந்துள்ள சேவை வழங்கும் நிறுவனம் ...
கம்பளை, தொரகல – கிதுல்பத்த பகுதியில் மிதிவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர், சுமார் 15 அடி ஆழமான நீர்நிலைக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில் 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் தனது உறவினர் முறையான சகோதரர் ஒருவருடன் மிதிவண்டியில் பயணித்தபோது, அதன் பிரேக் ...
களனி மற்றும் வனவாசல ரயில் நிலையங்களுக்கு இடையில் நேற்று (16) காலை இடம்பெற்ற ரயில் விபத்தைத் தொடர்ந்து, குறித்த ரயில் பாதையின் ஆணிகளை கழற்றிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வீட்டிலிருந்து பல உபகரணங்களைப் பொலிஸாரால் மீட்க முடிந்துள்ளது. இதன்படி, சந்தேகநபர் வசித்து வந்த வீட்டிற்குள் மறைத்து ...
நாட்டின் பல மாவட்டங்களில் நிலவி வரும் அனர்த்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,000 ஐத் தாண்டியுள்ளது என அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அதன்படி, 1,574 குடும்பங்களைச் சேர்ந்த 5,242 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 162 பேர் தற்போது 05 ...
குருவும் சீடனும் ஒரு ஊரிலே ஒரு பெரியவர் இருந்தார். அவர் ஒரு குரு அவர் தொடர்ந்து தியானக் கூட்டங்கள் நடத்துவார். அந்தக் கூட்டத்திலே கலந்து கொள்வதற்காக பல ஊர்களிலேயிருந்து சீடர்கள் நிறையப் பேர் வருவார்கள். போவார்கள். ஒருநாள் அங்கே கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அந்த சமயத்திலே சீடர்களிலே ஒருவன் ...
வட மாகாணத்தில் சாரத்தியம் என்பது மிக மோசமான நிலையில் இருப்பதைக் காண முடிகிறது. அதாவது, சாரதிகளில் பெரும்பாலானவர்கள் போக்குவரத்து விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றுவதில்லை. தவிர, வாகனங்களுக்குரிய மூன்றாம் நபர் காப்புறுதிப் பத்திரம், வரி அனுமதிப்பத்திரம், சாரத்திய அனுமதிப் பத்திரம் என்பவற்றை முறையாக வைத்திருப்பதும் இல்லை. இதன்காரணமாக பொலிஸார் எந்த ...
வவுனியாவில் குறைந்த வருமானத்தினை பெறும் ஐந்து குடும்பங்களுக்கு அரசினால் அமைக்கப்பட்ட வீடுகள் இன்று கையளிக்கப்பட்டது. தமக்கென சொந்தமான இடம், அழகான வாழ்க்கை என்ற கருப்பொருளுடன் குறைந்த வருமானம் பெறுபவர்களின் சொந்த வீட்டுக்கனவை நனவாக்கும் நோக்குடன் அரசங்காத்தினால் இந்ததிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்தவகையில் வவுனியாவில் கற்குழி, கூமாங்குளம், அவுசதபிட்டிய, அலகல்ல,நெடுங்குளம் ஆகிய ...
நிந்தவூர் கலாச்சார மண்டபம் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பித்து வைக்கும் நோக்கில் ஜனாதிபதி எதிர்வரும் வாரத்தில் நிந்தவூருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் தொடர்பான முன்னாயத்தப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று ...
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்கிறது நம் தமிழ் மொழி. ஆம், நம் செயலுக்கான விளைவுகளையே நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். அதனாலேயே “செய்வினை” என்ற சொற்பதம் நம் வாழ்வியலில் பேசுபடுபொரு ளாயிற்று. உண்மை. செய்வினை என்பதன் பொருளை அறியாதவர்கள் செய்வினை என்பதை அதர்வண வேதத்துடன் தொடர்புபடுத்தினர். உண்மையில் செய்வினை ...
இந்திய மத்திய அரசின் நிதி உதவியில் யாழ்ப்பாண மக்களிற்காக அமைக்கப்பட்ட திருவள்ளுவர் கலாசார மையத்தை நிர்வகிப்பது தொடர்பில் இன்னமும் ஒரு தீர்க்கமான முடிவு எட்டப்படவில்லை. இந்த அவலமான நிலைக்கு நாமே பொறுப்பாளிகள் என்பதை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆம், இந்திய மத்திய அரசினால் யாழ்ப்பாண மக்களுக்காக அமைக்கப்பட்ட திருவள்ளுவர் ...