யாழ்ப்பாணக் கோயில்களில கேரள மேளம் அடிக்கப்படுகுது வாத்தியார் வைத்திலிங்கம் தலைமையில் ஆலடி மாநாடு கூடியது. மாநாட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஆலடிக்கு வந்திருந்தனர். இறைவணக்கத்துடன் ஆலடி மாநாட்டை ஆரம்பிப்பம் என்று வாத்தியார் கூற, அனைவரும் எழுந்து நின்று இறை வணக்கம் செலுத்தி அமர்ந்தனர். தொடர்ந்து விதானையார் விசுவலிங்கம் எழுந்தார். எங்கட ...
காலம் தவறாமை ஜனநடமாட்டம் அதிகமில்லாத ஒரு சாலை அதிலே காந்திஜி ஒருநாள் வேகமாக நடந்து போய்க் கொண்டிருந்தார். குஜராத் வத்தியா பீடத்தின் நிர்வாக சபைக் கூட்டம் நடக்கப் போகிறது. அதிலே காந்திஜியும் கலந்துகொள்ள வேண்டியவர். அவரை அழைத்துக்கொண்டு வர, வண்டி உரிய நேரத்திலே போய்ச் சேரவில்லை! வண்டி வரவில்லை ...
ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கடற்கரை வழியாக இலங்கைக்குச் சட்டவிரோதமாகக் கடத்த முயன்ற 7 லட்சம் வெளிநாட்டுச் சிகரெட்டுகளை மெரைன் போலீஸார் அதிரடியாகப் பறிமுதல் செய்ததுடன் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள புதுமடம் கடற்கரைப் பகுதியில் இன்று (18) அதிகாலை ஒரு மணி ...
மட்டக்களப்பு, சித்தாண்டியில் மதுபானம் அருந்துவதற்காக 1,000 ரூபா பணம் தராத ஆத்திரத்தில், தனது தாயைத் தள்ளி விழுத்திக் கொ*லை செய்த 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (17) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது சித்தாண்டி 4ஆம் பிரிவு, பழைய சந்தை ...
மியன்மாரில் 4000 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு மற்றும் தண்டனைக் குறைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் மியன்மாரின் முன்னாள் ஜனாதிபதி வின் மின்ட்டும் உள்ளடங்குவதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2021ம் ஆண்டு இராணுவ புரட்சி ஊடாக அவர் சிறைபிடிக்கப்பட்டார். அவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மியன்மாரின் தற்போதைய ஜனாதிபதி Min ...
தரம் குறைந்த நிலக்கரி விநியோகிக்கப்பட்டமையால் ஏற்பட்டுள்ள நட்டம் அரசாங்கத்திற்கோ அல்லது மக்களுக்கோ அல்ல, மாறாக சம்பந்தப்பட்ட விநியோக நிறுவனத்திற்கே ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகராட்சி அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியின் பதவி விலகல் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று ...
நில வளம் என்பது வாழும் உயிர்களுக் கெல்லாம் முதன்மையானது. ஆம், நீரின்றி அமையாது உலகு எனக் கூறப்பட்டதற்குள் நிலம் அடிப்படை என்றா கிறது. எனினும் நம் தாயகத்தில் பராமரிப்பு எதுவு மில்லாமல் பற்றைக் காணிகளாகக் காணப் படுகின்ற நிலங்கள் ஏராளம். காணி உரிமையாளர்கள் இருந்தும் காணிகளில் பற்றைகள் வளர்ந்து ...
நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் விடுமுறை காலப்பகுதியை அடுத்து, நீர்நிலைகளில் நீராடச் சென்றவர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் சடுதியாக அதிகரித்துள்ளன.கடந்த 12ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நீரில் மூழ்கி 26 பேர் உயிரிழந்துள்ளதாக ...
மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் நேற்று (17) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். பழைய கட்டிடமொன்றின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததே இந்த விபத்திற்குக் காரணமாகும். இவ்வாறு உயிரிழந்தவர் மாதிவெல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய இராணுவ லான்ஸ் கோப்ரல் ஒருவராகும் என்று ...
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ஜி.எம்.ஆர்.டி. அப்போன்சுவை எரிசக்தி அமைச்சகத்தின் புதிய செயலாளராக நியமித்துள்ளார். நியமன ஆணை நேற்று பிற்பகல் (17) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி செயலாளர் டாக்டர் நந்திகா சனத் குமநாயக்கவால் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது. இலங்கை திட்டமிடல் சேவையின் (SLPS) சிரேஷ்ட அதிகாரியான அப்போன்சு, இன்று முன்னதாகத் ...