இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் தற்போதைய மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்று (08) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் ...
நீதி விசாரணை மனுநீதிசோழன் வரலாறு நமக்குத் தெரியும். அது மாதிரி நீதி தவறாத ஆட்சியாளர்கள் பலபேர் இருந்திருக்கிறார்கள் இந்த உலகத்திலே! ஹஸரத் உமர்பின் கத்தாப் (ரலி) என்று ஒருத்தர். இஸ்லாத்தின் இரண்டாவது கலிபா இவர். அவருடைய ஆட்சிக் காலத்திலே நடந்த ஒரு நிகழ்ச்சி. அந்த மன்னருக்கு ஒரு மகன். ...
மனமும் சிந்தனையும் ஒருத்தரைப் பார்த்து, உன்னுடைய நண்பர்கள் யார்? என்று ஒரு கேள்வி கேட்டுப் பாருங்கள். கொஞ்சம் யோசித்து யோசித்து பதில் சொல்லுவார். அவரிடம் உன்னுடைய எதிரிகள் யார்? என்று கேளுங்கள். கட கட என்று ஒப்பிப்பார். நம்ம மனது இருக்கே. அது எப்படின்னா. நம்ம நண்பர்களைவிட எதிரிகளை ...
தமிழக முதலமைச்சராக நடிகர் விஜய் நேற்று (07) பதவியேற்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. முதலமைச்சராக நடிகர் விஜய் இன்று பதவியேற்ற கையோடு தனக்குப் பெரும்பான்மை பலம் இருப்பதை சட்டசபையில் நிரூபிக்கின்ற கடமையை நிறைவேற்ற வேண்டும். எனினும் காலப்பிழை போல 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்துக்கு இன்னும் ...
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நகர சபையின் தடையை மீறி உணவுப் பொதியிடலுக்கு ‘லஞ்சீற்’ பயன்படுத்திய மற்றும் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய உணவு நிலையத்துக்குப் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. பருத்தித்துறை நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில், வீடொன்றில் அனுமதியின்றி உணவு ...
செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நேற்றய தினம்(07) குழந்தைகளின் என்பு கூடுகளுடன் நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 10ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்றய தினம் நடைபெற்றது. ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த என்பு கூடுகளில் இரண்டு ...
நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், உலகின் 40 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு இலவச விசா வழங்கும் நடைமுறைக்கான விதிமுறைகளுக்கு நாடாளுமன்றம் நேற்று (07) அங்கீகாரம் வழங்கியுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய திருத்தங்கள் குறித்து பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ...
மும்பையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்தமைக்கு தர்பூசணி பழத்தினால் ஏற்பட்ட உணவு நஞ்சூட்டல் காரணமல்ல எனவும், எலிகளைக் கொல்லப் பயன்படுத்தப்படும் “சின்க் பொஸ்பைட்” (Zinc Phosphite) என்ற நச்சு இரசாயனம் உடலில் கலந்தமையே காரணம் எனவும் தடயவியல் சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் மற்றும் அவர்கள் ...
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேன, இன்று (08) கொள்ளுப்பிட்டியிலுள்ள இல்லமொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கபில சந்திரசேன தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யு. வூட்லர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து கொள்ளுப்பிட்டி ...
சிலாவத்துறை, சவரியபுரம் கடற்கரை அருகே சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கடத்தி வரப்பட்ட சுமார் 2,500,000 ரூபா பெறுமதியான உலர்ந்த மஞ்சளுடன் இருவர் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைவாக, மன்னார் விசேட அதிரடிப்படை முகாமின் வடக்கு மாகாண விசேட ...