ஈரானுடனான போர் கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பொக்ஸ் நியூஸிற்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் குறிப்பிட்ட அவர், அமெரிக்கா தற்போது பின்வாங்கினாலும் ஈரான் மீண்டும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள 20 ஆண்டுகள் ஆகும் என்றும், ஈரான் ஒரு புதிய ஒப்பந்தத்தைச் ...
டித்வா சூறாவளியினால் சேதமடைந்து, அரசாங்கத்தின் இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மீள நிர்மாணிக்கப்பட்ட புதிய இல்லமொன்றில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (14) கலந்துகொண்டார். அநுராதபுரம், கல்நேவ பிரதேசத்தின் மல்பெலிகல கிராமத்தைச் சேர்ந்த இந்திரஜித் சம்பத் என்பவரின் வீட்டிற்குப் பால் காய்ச்சி குடிபுகும் நிகழ்வோடு, ...
இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய உப ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் வடக்கு கிழக்கிற்கும் வருகை தர இருப்பது மகிழ்வைத் தருகிறது. பாரதிய ஜனதா கட்சி சார்ந்த சி.பி.இராதா கிருஷ்ணன் அவர்கள் ஈழத் தமிழ் மக்களின் விடயத்தில் அதீத கருசனை கொண்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இஃது ஒரு புறமிருக்க, இந்தியப் ...
புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கள, தமிழ் புத்தாண்டு கலாசார விழாவின் சுபவேளையில் நிறைவேற்றப்படும் சடங்கு சம்பிரதாயங்கள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் இன்று (14) கம்பஹாவில் இடம்பெற்றன. சமய வழிபாடுகளைத் தொடர்ந்து, கம்பஹா தர்ஷன வீரசிங்கவின் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ...
அன்பும் ஆணவமும் ஒரு பெரிய மா மரம் கம்பீரமாக நின்றுக்கொண்டிருந்தது. அதிலே நிறைய பூக்கள், கனிகள், பறவைகள். ஒரு சின்னப் பையன் அந்த மரத்தடியிலே விளையாடுவது வழக்கம். அந்த மரத்துக்கு அந்தப் பையன் மேலே ஒரு பாசம் உண்டாக ஆரம்பித்து விட்டது. பையன் அந்த மரத்திலே உள்ள பூக்களைப் ...
ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என அதிகப்படியானோர் பயணித்த படகொன்று, சீரற்ற காலநிலை மற்றும் மேலதிக பாரம் காரணமாக அந்தமான் கடலில் மூழ்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் ஏதிலிகள் முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மியான்மரில் நிலவும் உள்நாட்டுப் போர் மற்றும் அடக்குமுறைகளிலிருந்து தப்பித்து, மலேசியா போன்ற நாடுகளுக்குச் செல்லும் நோக்கில் ...
சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.10 மணியளவில் பண்டதரிப்பு, தெல்லிப்பழை, வறுத்தலைவிளான், வசாவிளான் மற்றும் மணற்காடு போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களின் சில ...
இலங்கையின் பாதுகாப்பில் இருந்த ஈரான் கடற்படையைச் சேர்ந்த 240 மாலுமிகள் நேற்று (14) ஈரான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்புக்கு அருகில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான ஈரானின் ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 மாலுமிகளும், ஈரான் கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் இருந்த 204 ...
கிளிநொச்சி ஏ – 9 பிரதான வீதியில், நேற்று பாதசாரி கடவையில் வீதியைக் கடக்க முயன்ற நபர் ஒருவர் வான் மோதி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி அதிவேகமாகச் சென்ற வான் ஒன்றே, பாதசாரி கடவையூடாக வீதியைக் கடக்க முயன்ற நபர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ...
திருகோணமலை – சேருநுவர, சோமாவதி வனத்தின் ஊடாகப் பாயும் மகாவலி கங்கையில் நேற்று மாலை நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர். மஹிந்தபுர பகுதியைச் சேர்ந்த 24, 34 மற்றும் 35 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்களே ...