அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்த 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தம் இன்று (11) காலை நிறைவடைந்ததாக சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என குறிப்பிட்டார்.
வவுனியா மாவட்டத்தின் கூமாங்குளம் பகுதியில் 72 வயதுடைய முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணைகளில், வீட்டு வாடகை தொடர்பான தகராறே இந்தக் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கூமாங்குளம் பகுதியில் வசித்து வந்த குறித்த முதியவர், தனது வீட்டின் ...
பிரித்தானியாவின் “மிக அழகான நாணயம்” என்று போற்றப்படும் அபூர்வ தங்க நாணயம் ஒன்று ஏலத்தில் 110,000 பவுண்டுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. வேல்ஸின் பெங்கோர் (Bangor) பகுதிக்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சொத்து மதிப்பீட்டின் போது, ஒரு தனிப்பட்ட சேகரிப்பிலிருந்து இந்த “உனா அண்ட் த லயன்” (Una ...
வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 104 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்தது. இன்று விவாதிக்கப்பட்ட இந்த பிரேரணைக்கு ஆதரவாக 49 வாக்குகளும் எதிராக 153 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
சூடானின் வடக்கு டர்பரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியொன்றில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (09) இடம்பெற்ற இத் திருமணத்தை இலக்குவைத்தே இட் ட்ரோன் தாக்குதல் இடம்பெற்றது. தாக்குதலுக்கு அரசின் இராணுவப் படைகளே காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக பல பகுதிகளில் ஆளில்லா ...
அறிவியலும், பேஷனும் இணைந்து வித்தியாசமாக உருவாக்கிய டைனோசர் தோல் கைப்பை ஒன்று நெதர்லாந்தின் ‘ஆர்ட் ஸூமியூசியத்தில் ஏலத்திற்கு வருகிறது. உலகில் வாழ்ந்த அரிய உயிரினங்களில் ஒன்றாக கருதப்படும் டைனோசர்கள் அழிந்து 6.6 கோடி ஆண்டுகள் ஆன நிலையில், அதன் எச்சங்களை வைத்து ஆய்வுகள் தற்போதும் நடந்து வருகின்றன. அதன்படி, ...
இந்து ஆலயங்களிலும் அவற்றின் பரிபாலனங்களும் 5 அந்நியராட்சியில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய சிங்களவர்கள் மீளவும் பெளத்தத்திற்கு வந்து சேர்ந்தனர். அதேநேரம் தொடர்ந்தும் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுகின்ற சிங்கள மக்கள், பெளத்த மதத்திற்கு விசுவாசமாக இருக்கின்றனர் என்ற உண்மையை நாம் ஒரு போதும் மறந்தும் மறுத்தும் விடலாகாது. ஆம், அரசியலமைப்புச் ...
இந்து ஆலயங்களிலும் அவற்றின் பரிபாலனங்களும் 4 தென்னிந்தியத் திருச்சபை யின் முக்கிய தலைவர் ஒருவரை கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் சந்தித்தேன். பொதுவில் தென்னிந்தியத் திருச்சபையில் இருப்பவர்கள் சைவ சமயத்தில் இருந்து மதம் மாறியவர்கள். அவர்களின் மதமாற்றம் கல்வி, உத்தியோகம் என்பன சார்ந்து ஏற்பட்டதாகும். எனினும் அவர்கள் சைவ ...
நாட்டில் தொற்றா நோய்களின் தாக்கம் தீவிரமாக அதிகரித்து வருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பண்டிகைக் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், மக்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் இந்த நிலைமையை மேலும் மோசமாக்கக்கூடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தொற்றா நோய்களால் நாட்டில் ஏற்படும் மொத்த இறப்புகளில் ...
ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் மீனாட்சி, பிரீத்தி, பிரியா, அருந்ததி ஆகியோர் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தனர். ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி மங்கோலியா தலைநகர் உலான்பத்தாரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை ...