அவசர உதவிகள் தேவைப் படும் பொது மக்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ஊரடங்கு நேரங்களில் உதவி வழங்குவதற்கும், பொது மக்களின் வாழ்விடங்களுக்கு வர்த்தகர்கள் நேரடியாகச் சென்று நடமாடும் வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்வ தற்கும் அனுமதி வழங்குவது தொடர்பான அவசர கலந்துரையா டல் கடந்த செவ்வாய்க்கிழமை கொடிகாமம் பொலிஸ் நிலையத் ...
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையால் குறித்த பணிமனைக் குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பது குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குப்பிழான் விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தின் அனு சரணையில் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை யால் ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு ...
யாழ். மாவட்டத்தை ஐந்து வலயங்களாகப் பிரித்து ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியுமென அகில இலங்கை சைவ மகா சபை ஆலோசனை முன்வைத்தது. ஊரடங்குச் சட்டம் அமுல்படுத் தப்பட்டபோது மக்கள் நடந்துகொண்ட விதத்தை தக்க பாடமாக எடுத்துக் கொண்டு ...
நாட்டில் நடை முறைப் படுத்தப்படும் ஊரடங்கா னது அது தளர்த்தப்படும் காலப்பகுதியில் அர்த்தம ற்றதாகிவிடுகின்றது என யாழ். மாநகர சபை முதல் வர் இ.ஆனல்ட் ஆதங் கத்தை வெளியிட்டார். நேற்று முன்தினம் இடம் பெற்ற ஊடகவியலா ளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாணம் உட்பட வடமாகாணத்தில் ...
இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் 683 பேர் உயிரிழ ந்தனர். இதனால் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந் தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது சீனாவின் ஹீபேய் மாகாணம் வுஹான் நக ரில் கடந்த டிசெம்பர் மா தம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற் ...
யாழ்.மிருசுவில் பகுதியில் 8 தமிழர்களை சுட்டும் வெட்டியும் படுகொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவச்சிப்பாய் பொது மன்னிப் பின் அடிப்படையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்வால் விடுதலை செய்யப் பட்டுள்ளார். கொரோனா அச்சத்தால் நாடுமுழுவதும் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் சத்தமில்லாமல் மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மரண ...
ளநாட்டில் ஏற்பட்டுள்ள தற் போதைய இக்கட்டான சூழ்நிலை யில் பிள்ளைகள் தொடர்பில் சுகா தாரம்-பாதுகாப்பு, கல்வி ஆகிய இரு விடயங்களிலும் பெற் றோர் கள் விஷேட கவனம் செலுத்த வேண்டும் என யாழ்ப்பாண வலயக் கல்விப்பணிப்பாளர் செ.சந்திரராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங் களுக்கு அனுப்பி ...
ஊரடங்கு நேரத்தில் வட மாகா ணத்தில் பலசரக்குக் கடைகளை திறக்க அனு மதி வழங்கப்பட்டுள் ளது பொது மக்கள் நடந்து சென்று பொருட்களை வாங்கு மாறும் அறி வுறுத்தப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமை வாக வட மாகாண ஆளுநர் செய லகத்தில் யாழ் மாவட்ட கட்டளை தளபதி, ...
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்காமல் நாட்டில் கொரோனா பரவும் அபாயத்தை பயன்படுத்தி கொடூரமான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்வது கண்டனத்திற்குரியது என சர் வதேச மன்னிப்புச் சபை தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இலங்கையில் பாரதூரமான மனித உரிமை மீறல்களிற்கு பதிலளிக்கும் கடப்பாடு மிகவும் குறைவானதாக காணப்படும் நிலை யில் மிருசுவில் ...
யாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மீள அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு நீக்க தீர்மா னிக்கப்பட்டிருந்தது. எனினும், தற்போதைய ...