இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, கொழும்பு ஐனுர் வைத்திய சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 64 வயது டையவர் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்த இரண்டாவது ...
கொரோனா வைரஸ் பரவும் அபாயம் காரணமாக யாழ்ப்பாணம் தொடர்ந்து முடக்கப்படுகின்றது. தற்போது அமுலில் இருக்கும் ஊரடங் குச் சட்டம் மறு அறிவித்தல்வரை தொடர்ந்து அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி ...
கொடிய கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகி உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியது. இதுவரை 199 நாடுகளுக்குப் பரவியுள்ள இந்த வைரஸ் மனிதப் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் ஹ_பேய் மாகாணம் வுஹான் நகரில் கடந்த டிசெம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற் போது ...
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஒரு சிறுமி, தனது தந்தைக்கு விடுக்கும் செய்தியை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் காணொலி மூலம் வெளியிட்டார். இந்தக் காணொலி இணையத்தளத்தில் வேகமாகப் பரவிவருகிறது. கொரோனா வைரஸ் பரவி விடாமல் தடுப்பதற்கு பல்வேறு வழியிலான பிரசாரங்களை மத்திய, மாநில அரசுகள், தொண்டு ...
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகி கடந்த 24 மணி நேரத்தில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் சுமார் மூவாயிரம் பேர் மரணமடைந்தனர். கொரோனா வைரஸ் பாதிப் பானது உலக நாடுகளை மிரட்டி வருகிறது. உலகம் முழு வதும் இதுவரை 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை பாதிக்கப்பட்டனர். உலகமெங்கும் கொரோனா ...
கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் பலாலி இராணுவ முகாமில் இருந்து இராணுவ வீரர் ஒருவர் யாழ.போதனா வைத்தியசாலையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுள்ள நபர் ஒருவர் இனங்காணப்பட்டுள்ள நிலை யில் மறு அறிவித்தல்வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பலாலி இராணுவ முகாமில் இருந்து ...
இலங்கையில் கொரோனாவின் தாக்கம் அடுத்த வாரம் இன்னும் மோசமான நிலையை அடையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வரும் நிலையில் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் இலங்கையில் ...
யாழ் வடமராட்சி கிழக்கில் 114 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்பகுதியில் படகு மூலம் இந்தியாவில் இருந்து கஞ்சா கொண்டு வருவதாக பளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் படகில் ...
ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்டமை தொடர்பில் ஒன்பது நாட்களுக்குள் 6, 247 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேகநபர் களிடமிருந்து 1,533 வாகனங்களும் பறி முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸ் தலைமையகம் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கைகள் முன் னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் ...
தற்பொழுது நாட்டின் பல்வேறு இடங்களில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நேரத்தில் யாழ்ப் பாணத்தில் ஊரடங்கு சட்டம் மிகவும் இறுக்கமான முறையில் நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் இலங்கை இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணி களமிறக் கப்பட்டு சோதனை ...