வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர் பலரிற்கு நேற்று முன்தினம் முதல் அதிரடி மாற்றங்கள் வடக்கு மாகாண ஆளுநரினால் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட இட மாற்றங்களில் தற்போதைய ஆளுநர் செயலக செயலாளர் எஸ்.சத்தியசீலன் கொழும்பு அமைச்சிற்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. அவரது இடத்திற்கு தற்போதைய உள்ராட்சி அமைச்சின் செயலாளரான திருமதி ...
50 ஆயிரத்து 177 பட்டதாரி கள் நேற்று அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட னர். அவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலை மையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. நியமனங்களை வழங்குவதற்காக 25 நிமிடங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட எளிமையான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுபீட்சமான ...
முப்படைகளின் தளபதி என்ற வகையில் நாட்டின் பாதுகாப்புக்கு பொறுப்புக் கூற வேண்டியவரான ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிக்கும் உரிமை 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். ஜனாதிபதி ...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 90.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திரு நெல்வேலியில் அமைந்துள்ள பிராந்திய வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்கள பொறுப்பதிகாரி த.பிரதீபன் தெரிவித்தார். “இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளி மண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள மழைவீழ்ச்சியானது மேலும் 18 மணித்தியாலங்களுக்கு தொடரலாம் என வளிமண்டலவியல் ...
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் பல மாவட்டங்களுக்கு இன்று நள்ளிரவு வரை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டை அண்மித்து நிலவும் தாழ முக்க நிலை காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், திருகோண மலை, மட்டக்களப்பு, புத்தளம், குருநாகல், கண்டி, கேகாலை, இரத்தினபுரி, கம்பஹா, கொழும்பு, களுத்துறை, ...
கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சீனாவின் வுகான் நகரில் உள்ள அனைத்து பள்ளிகளும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொடிய வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி 8 ...
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை 7½ பவுண் நகை களவாடப்பட்டுள்ளது. கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றபோதே இத் திருட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. நேற்றுக் காலை நகைகளை வைத்த இடத்தில் பார்த்தபோது அவை திருடப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வட்டுக்கோட்டை ...
விசேட நிகழ்வுகளுக்கும் தனிப்பட்ட விழாக்களுக்கும் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என பொதுமக்களிடம் ஜனாதிபதி ஊடகப்பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. மக்களின் நலனுக்காக அரசாங்க மேம்பாட்டுத் திட்டங்களை விரைவுபடுத்துதல் மற்றும் அடிமட்ட மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அன்றாட உத்தியோகபூர்வ கடமைகளில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தேசிய பொறுப்புகளை ...
நாட்டில் நேற்று மட்டும் 43 பேர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகினர். இதன்மூலம் தொற் றாளர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 081 ஆக உயர்ந்துள்ளது. கட்டாரிலிருந்து நாடு திரும்பிய 22 பேர், மாலைதீவிலிருந்து நாடு திரும்பிய 6 பேர், இந்தியாவிலிருந்து திரும்பிய 2 பேர், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து திரும்பிய ...
சந்நிதி கோயில் தேர்த் திருவிழாவில் தங்க நகைகளை பறி கொடுத்த 16 பேர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் தேர்த் திருவிழா நேற்று செவ் வாய்க்கிழமை காலை இடம்பெற்றது. தேர்த் திருவிழாவில் பக்தர்களின் சன நெரிசலினைச் சாதகமாகப் பயன்படுத்தி திருடர்கள் தமது கைவரிசையைக் ...