லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தொடர்ச்சியான தாக்குதலில் 182 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் நடைமுறையிலிருக்கும் நிலையில் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இந்நிலையில் லெபனான் மீதான தாக்குதல்கள் இஸ்ரேல் நிறுத்தாவிட்டால் விளைவுகள் மோசமானதாக இருக்குமென ஈரானின் புரட்சிகர காவல் ...
கடந்த சில நாட்களாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த அறிவிப்புகளால் மக்கள் சமூகம் அதிர்ந்து போயிற்று. ஈரானை ஓர் இரவில் அழிக்கப் போகின்றேன். ஒரு நாகரிகம் அழியப் போகிறது என்ப தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கைகள் மனிதநேயமுள்ள எவரையும் ஏக்கமடைய வைத்திருக்கும் என்பதில் இரு வேறு ...
ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மொரகஹஹேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. குறித்த ஹோட்டலில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்றுக்கு ...
வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் நேற்று (9) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியானார். வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதி வழியாக துவிச்சக்கரவண்டி ஒன்று பயணித்த நிலையில் பட்டானிச்சூர் பகுதியில் அதன் ஓட்டுநர் பாதையின் மறுபக்கத்திற்கு திரும்புவதற்கு முற்பட்டுள்ளார். இதன்போது அதே திசையில் பின்னால் சென்ற லொறி ஒன்று ...
வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. தரமற்ற நிலக்கரி இறக்குமதியில் 100 பில்லியன் ரூபாய் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து எதிர்க்கட்சிகளால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டு சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றைய தினம் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை ...
அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் (10) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய பாடசாலைகளுக்கு நாளை முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான ...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (10) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. பயிற்சிக்கு பின்னர் வைத்தியர்களுக்கான நியமனங்களை வழங்குவதில் சுகாதார அமைச்சு தமக்கு வழங்கிய உடன்படிக்கைகளை மீறியுள்ளதாகத் தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று காலை 8.00 ...
சந்திரனைச் சுற்றிப் பயணம் செய்து வரலாற்று சாதனை படைத்த ‘ஆர்டெமிஸ் II’ (Artemis II) விண்கலத்தின் விண்வெளி வீரர்கள் குழுவினர் மீண்டும் பூமிக்கு திரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்படி, அவர்கள் நாளை இரவு சான் டியாகோ (San Diego) கடற்கரைக்கு அப்பால் உள்ள பசிபிக் பெருங்கடலில் தரையிறங்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி ...
வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹந்தபானகல, கென்ஹத்த பகுதியில் மின்னல் தாக்கியதில் 23 வயதுடைய யுவதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (09) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த யுவதி, வீட்டின் அருகே உள்ள வயலில் வேலை செய்துகொண்டிருந்த தனது பெற்றோரை வீட்டிற்கு அழைப்பதற்காகச் சென்றுள்ளார். இதன்போது ...
மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வியாழக்கிழமை (09) காலை நாடு திரும்பியுள்ளார். கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி அவர் மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் நோக்கிப் பயணித்திருந்தார். முன்னதாக இலங்கையில் வைத்து ரணில் விக்ரமசிங்க அறுவை சிகிச்சை ஒன்றிற்கு உட்படுத்தப்பட்டிருந்தார். ...