திவுலப்பிட்டிய ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் சுமார் 1034 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்களில் 528 பேர் மாத்திரம் நேற்று முன்தினம் மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அத்துடன் திவுலப்பிடியவில் கொரோனாத்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 506 பேர் தலைமறைவாகியுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. கம்பஹா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ...
நாட்டில் கொவிட் -19 வைரஸ் பரவலின் இரண்டாம் அலை உருவாகியுள்ளது அச்சுறுத்தல் என்றாலும் கூட இப்போது முழு நாட்டினையும் முடக்க வேண்டிய அவசி யம் இல்லை எனத் தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, நோயாளர் அடையாளம் காணப்படும் எண்ணிக்கைக்கு அமையவே ஊரடங்குச் சட்டத்தை பிறப்பிப்போம் என்றும் சுட்டிக்காட்டினார். ...
க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை என்பன ஏற்கனவே தீர்மானிக்கப் பட்ட தினத்தில் நடைபெறும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தற்போது நாட்டில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் ...
கம்பஹா மாவட்டத்தில் மேலும் 12 பொலிஸ் பிரிவுகளில் நேற்று மாலை 6 மணிக்கு நடைமுறைக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று விடுத்த அறிவிப்பை பொலிஸ் தலைமையகம் மீளப்பெற்றுள்ளது. கம்பஹா, கிரின்டிவெல, தோம்பே, பூகோட, வீரகுல, கனேமுள்ள, வெலிவேரிய, மல்வத்முகிரிபிட்டிய, நிட்டம்புவ, மீரிகம, பல்லேவெல மற்றும் ...
(கிளிநொச்சி) நாவல்பழம் பிடுங்கி உண்ட பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து குளத்தில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். இந்த துயர சம்பவம் புதுக்குடி யிருப்பு வள்ளிபுனம் இடைக்கட்டு குளத்தில் நேற்றுக் காலை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் கிளிநொச்சி உருத் திரபுரத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் பானுசன் என்ற 11 அகவையுடைய ...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 173 பேருக்கான கொரோனாத் தொற்றுப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களில் எவருக்கும் கொரோனாத் தொற்றில்லையென உறுதி செய்யப்பட் டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் புறநகர் பகுதிகளில் ஹெரோயின் போதைப் பொருட்களுடன் இருவர் நேற்று கைது செய்யப்பட் டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிர்க்கொல்லி போதைப் பொருளான ஹெரோயினை நுகர்ந்த நிலையில் கைது செய்யப்பட்ட இருவரும் நல்லூர் மற்றும் பாசையூர் பகுதிகளை சேர்ந்தவர்களாவர். இவர்களிடம் இருந்து தலா 30 மில்லி கிராம் மற்றும் 50 ...
வவுனியா பெரியகாடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வெளி நாட்டிலிருந்து விசேட விமானத்தில் அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்த சிலாபம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு தப்பி ஓடியுள்ள நிலையில் குறித்த நபர் நேற்று சனிக்கிழமை மாலை மன்னார் சௌத்பார் புகையிரத நிலைய ...
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் மக்களிடம் அபிப்பிராயம் கோரப்படாமல் நிறைவேற்றப்பட்டமையால், மக்களிடம் அபிப்பிராயம் கோராமலேயே அதில் திருத்தங்களைச் செய்யமுடியும் என்று முன்வைக்கப்படுகின்ற தர்க்கம் நியாயமானதாகும். ஆனால் இறையாண் மையைப் பலப்படுத்துவ தற்கு மக்களிடம் அனுமதி பெறத் தேவை யில்லை. மாறாக அதனை வலுவிழக்கச் செய்வதெனின் நிச்சயமாக மக்களிடம் அனுமதி கோர ...
தாயக விடியலுக்காக தன்னுயிர் தந்து தரணி வாழ் தமிழரின் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் தியாக தீபம் திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு தமிழ்த் தேசிய எழுச்சி நடை பயணத்தை தாயக இளையோர் சமூகத்தினர் முன்னெடுக்கவுள்ளனர். இந்த நடைபயணம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியிலிருந்து எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகி 26ஆம் ...