தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வெசாக் வலையமானது யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் (30) திறந்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நாக விகாரையின் விகாராதிபதி தலைமையில் வெசாக் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ் இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி, ...
‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த கிழக்கு மாகாண நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு 1.33 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் நேற்று முன்தினம் (29) கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகத்தில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் ...
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் விலையை உயர்த்திய போதிலும், பேருந்து கட்டணங்களில் எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. லங்கா ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாயினாலும், சுப்பர் டீசல் ...
40 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ‘குஷ்’ போதைப்பொருளைக் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு சென்ற இரண்டு இலங்கை விமானப் பயணிகள், நேற்று அதிகாலை (30) விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர், படோவிட்டா பகுதியைச் சேர்ந்த 30 வயது ...
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது நாட்டின் எரிபொருள் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விலை திருத்தத்தின் பிரகாரம், எரிபொருள் வகைகளின் விலை அதிகரிப்பு விபரங்கள் பின்வருமாறு: * ...
ஹாங்காங்கில் தற்போது நடைபெற்று வரும் 22 ஆவது ஆசிய 20 வயதுக்குட்பட்டோருக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் இலங்கையின் ரன்சினி பெரேரா தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். பெரேரா பந்தய தூரத்தை 24.07 வினாடிகளில் நிறைவு செய்து, முதலிடத்தைப் பிடிப்பதற்காக இந்த சிறப்பான திறமையை வெளிப்படுத்தியுள்ளார். ...
திருகோணமலை துறைமுகத்தின் Ashroff Jetty அதன் வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரே நேரத்தில் மூன்று கப்பல்கள் நங்கூரமிட்டு தங்களது செயல்பாடுகளை ஆரம்பித்துள்ளன. மன்னார் காற்று மின் உற்பத்தி நிலையத்திற்காக 5 காற்று மின் கோபுரங்களை ஏற்றிவந்த ‘AAL BANGKOK’ கப்பல், Ashroff Jetty யின் ஒரு பகுதியில் தனது இறக்குதல் ...
ஹங்கம, களமெட்டிய கடலில் நேற்று (30) மாலை நீராடச் சென்றபோது அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன பாடசாலை மாணவர்கள் மூவரின் சடலங்களும் இன்று (31) காலை மீட்கப்பட்டுள்ளன. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் 12, 17 மற்றும் 18 வயதுடைய மூன்று பாடசாலை மாணவர்களே சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. ...
நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு இணையாக, முச்சக்கர வண்டி கட்டணங்களையும் உயர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாக தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, கட்டண மீட்டர்களைப் பயன்படுத்தி இயக்கப்படும் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலுள்ள ...
பருத்தித்துறை கடலிலிருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன நான்கு மீனவர்களைத் தேடுவதற்கு இந்தியாவின் உதவியை நாடியுள்ள அதேவேளை, சர்வதேச கடலில் தேடுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாகக் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். பருத்தித்துறை கடலில் மீன்பிடிக்கச் சென்று இதுவரை திரும்பாத நான்கு மீனவர்கள் தொடர்பாக எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு ...