மதவாச்சியில் குடும்ப தகராறு காரணமாக இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று முன் தினம் மாலை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவருக்கும் அவரது சகோதரியின் கணவருக்கும் ...
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் விக்கிரகங்களின் வாயில் இருந்து தீர்த்தம் போன்ற திரவம் சுரந்துள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்திலேயே இந்த அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆலயத்தின் பாலஸ்தாபன கும்பாபி ஷேகம் இன்று நடைபெறவுள்ள நிலையில் இவ் அதிசயச் சம்பவம் ...
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான உண்மையைக் கண்டுபிடிப்பதற்கான தேடலில் ஈடுபட்ட இளம் தமிழ் செயற்பாட்டாளர்கள் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள் எனும் அதிர்ச்சித் தகவலை ஜஸ்மின் சூக்காவின் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் (ITJP) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ்வாறு சித்திரவதைக்குட்பட்டு பாதிக் கப்பட்டவர்களில் ...
எட்டு மாவட்டங்களில் மாபெரும் எழுச்சிப் பேரணி கோட்டா அரசே! நீ கடத்திய எங்கள் உறவுகள் எங்கே? மன விரக்தியில் தாயார் ஒருவர் தனது கழுத்தையே நெரிக்க முற்பட்டார். சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நேற்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் யாழ் உட்பட 8 மாவட்டங்களில் மாபெரும் கவனயீர்ப்புப் ...
காணாமலாக்கப்பட்ட சகல தரப்பினரதும் குடும்பத்தினரின் உரிமைகளை ஐக்கிய நாடுகள் சபை மதிப்பதாக இலங்கையிலுள்ள ஐ.நா சபையின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார். சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்ட தினமான நேற்றைய தினம் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்விடயத்தைத் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, காணாமலாக்கப்பட்டவர்களின் நிலைமை குறித்து அவர்களது குடும்பத்தவர்கள் ...
யாழ். போதனா வைத்திய சாலையில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஊழி யர் ஒருவர் நான்காம் மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று முற்பகல் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த ஊழியர் தவறி வீழ்ந்தாரா? அல்லது தற்கொலை செய்தாரா? என்பது விசாரணைகளின் பின்னரே தெரியவருமென யாழ். போதனா வைத்தியசாலை ...
முல்லைத்தீவு சிலாவத்தைப் பகுதியில் வீதியால் உந்துருளியில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மரம் சரிந்து விழுந்ததில் மூன்று பிள்ளைகளின் தந்தை மற்றும் ஒரு இளைஞனும் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் பற்றி தெரியவருகையில், முல்லைத்தீவு நகரை அண்டிய பகுதிகளில் நேற்று மாலை வீசிய கடும் காற்று மற்றும் மழை காரணமாக உந்துருளி ஒன்றில் ...
கிளிநொச்சி ஏ-9 வீதி பிரதான வீதியின் 155ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து நேற்று மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி நகர்ப் பகுதியில் இருந்து வந்த டிப்பருடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். ...
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று வடக்கு – கிழக்கு மாகாணங்கள் மற்றும் புலம்பெயர் தமிழர் வாழும் தேசங்களில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வுள்ளன. இப்போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு-கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டறிய வும் அவர்களுக்கான நீதியை ...
வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக் குட்பட்ட கிராமத்தில் மகளை துன்புறுத் திய குற்றச்சாட்டில் பெற்றோரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த 17 வயதுடைய மாணவி பெற்றோர் தன்னை துன்புறுத்தியதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் ...