கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புன்னை நீராவி கிராம அலுவலர் பிரிவில் நேற்று முன்தினம் (25) ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்றை 50 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்த தாய் மற்றும் தந்தை எனக் கூறப்படும் ஆண் மற்றும் குழந்தையை வாங்கியவர் என ...
மசகு எண்ணெய் கப்பல் ஒன்று இன்று (26) நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தக் கப்பலின் மூலம் 90,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் நாட்டை வந்தடையவுள்ளதாக அதன் பணிப்பாளர் தெரிவித்துள்ளார் மத்திய கிழக்கில் போர் மோதல்கள் ஆரம்பமானதன் பின்னர், இலங்கைக்கு வருகை ...
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவமானது நேற்றையதினம் (25) யாழ்ப்பாணம் – பெரியவிளான் பகுதியில் இடம்பெற்றது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், சம்பவம் இடம்பெற்ற காணியின் உரிமை தொடர்பாக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அந்த ...
வவுனியா வடக்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மாமடு – சாளம்பை வீதி புனரமைப்புப் பணிகளை உடனடியாக இடைநிறுத்துமாறு தவிசாளர் கிருஷ்ணவேணி திருநாவுக்கரசு உத்தரவிட்டுள்ளார். குறித்த வீதி புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், தவிசாளர் கிருஷ்ணவேணி திருநாவுக்கரசு இன்று திடீர் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டு வேலைத்திட்டத்தின் தரத்தினைப் ...
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்ற ரயில் விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி சாரதியும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார். கடந்த 23 ஆம் திகதி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலுடன், தாண்டிக்குளம் ரயில் நிலையத்திற்கு ...
‘சாகரிகா’ ரயில் 24ஆம் திகதி தடம் புரண்டு மீண்டும் சீர்செய்யப்பட்டு கொழும்பு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போது, கொம்பனித்தெரு ரயில் நிலையத்திற்கு அருகில் மீண்டும் தடம் புரண்டுள்ளது. நேற்று மாலை 06.20 மணியளவில் இந்தத் தடம் புரள்வு ஏற்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக கடற்கரை மார்க்கமான ரயில் பாதையின் ஒரு வழித்தடம் ...
வவுனியா வடக்கு பிரதேசசெயலாளர்பிரிவில், பரந்தன் கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட மதியாமடு பகுதியில் அமைந்துள்ள சமூக நீர் பாவனையாளர் அமைப்பிற்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது 2026ஆம் ஆண்டிற்குரிய பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து 200,000ரூபாய் நிதியை ஒதுக்கீடுசெய்துள்ளார். குறித்த மதியாமடு மூக நீர் பாவனையாளர் அமைப்பின் கோரிக்கைக்கு ...
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலம் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 31 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குருநகர் பகுதியில் வைத்து இவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும்போது இவரிடம் 2 கிராம் 35 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ...
திறைசேரியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடியானது நுணுக்கமான இணையவழித் தாக்குதல் அல்ல என்றும், அது அதிகாரிகளின் அடிப்படை அலட்சியத்தினால் ஏற்பட்ட விளைவு என்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா விமர்சித்துள்ளார். பாரியளவிலான நிதிப் பரிமாற்றங்களின் போது பின்பற்றப்பட வேண்டிய முறையான நிதித் தணிக்கைகள் மற்றும் ...
கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 110 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் நேற்று சனிக்கிழமை இரவு நடத்திய சோதனையின்போது இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. பாடசாலை பொருட்கள் மற்றும் பலவகையான ...