தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளில் 10 மாணவர்கள் 200 புள்ளிகளை பெற்றுள்ளனர். 200 புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் அனைவரும் சிங் கள மொழி மூலமாக பரீட்சைக்குத் தோற்றியவர்கள்.புலமைப்பரிசில் பரீட்சை வரலாற்றில் முதன்முறையாக 10 மாணவர்கள் 200 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
2021ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சேவை செலவினங்களுக்காக 2.678 ரில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யும் முன்மொழிவுடன் இன்று பாராளுமன்றில் முன்வைக்கப்படுகிறது. பிரதமரும் நிதியமைச்சருமான மகிந்த ராஜபக்ஷ, 2021 நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பை இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.
வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பெண் ஒரு வருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட வவுனியா பம்பைமடுவைச் சேர்ந்த பெண் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவரிடம் பெறப்பட்ட மாதிரிகள் ...
வடக்கு மாகாணத்திற்கு வெளியே ஒருவர் மரணித்தால் உடலை வடக்கு மாகாணத்திற்கு கொண்டுவந்து இறுதிச் சடங்கை நடத்த வேண்டுமாயின் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ள பிரதேசத்தின் சுகாதார வைத் திய அதிகாரியின் முன் அனுமதி பெறப்பட வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். குறித்த அனுமதியை வழங்குவதற் ...
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பாற்பண்ணை வீதியில் சிறப்பு அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது வாள்கள் 03 கைப்பற் றப்பட்டதுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று நண்பகல் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் ...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வி.மணிவண்ணனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கு கட்டளை வழங்குமாறு கோரி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு நேற்று மீள கையேற்கப்பட்டது. பிரதிவாதி விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவருடைய கட்சியிலிருந்து நீக்கப் பட்டுள்ளார். அதனால் இந்த மனுவின் ஊடாக நீதிமன்றின் நேரத்தை வீணாக்க ...
பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதி வரியை இன்று (நேற்று) நள்ளி ரவு முதல் நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஒரு அறிக் கையை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஊடகப் ...
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனை நீதிமன்றப் பிடியாணை பெற்று கைது செய்யு மாறு சட்டமா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க போக்கு வரத்துச் சபையின் பேருந்து களில் இடம்பெயர்ந் தோரை அழைத்துச் சென்றதன் அடிப்படையில் பொது நிதி களை குற்றவியல் ...
அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பான பாராளுமன்ற குழுநிலை விவாதத்தின் போது உயர் நீதிமன்றம் முன்வைத்துள்ள யோசனைகயில் உள்ள யோசனைகள் மற்றும் தேவையான திருத்தங்கள் இறுதி வரைபில் சேர்க்கப்பட்டு சட்டமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ...
20ஆவது திருத்தம் மூலம் சர்வாதிகார ஆட்சி உருவாகும். இது ஜனநாயகத்துக்கு மிகவும் ஆபத்தானது. இதனை நிறைவேற்ற விடமாட்டோம் என அரசுக்கு எதிராக மகா சங்கத்தினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அமரபுர நிகாயா மகா சங்கம், ராமஞ்ஞா நிகாயா மகா சங்கம் மற்றும் இலங்கை அமரபுர ராமஞ்ஞா சாமக்ரி சங்க சபை ...