ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று, பெக்கோ இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். ஹம்பாந்தோட்டை துறைமுக நகருக்கு முன்பாக இன்று (09) அதிகாலை 1:30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பேருந்து வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, துறைமுகத்தை நோக்கி ...
சைவ சித்தாந்தப் புலவர் மற்றும் சைவ சித்தாந்தத்தில் கலாநிதி ஆகிய பட்டப் படிப்பை தருமபுர ஆதீனத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை ஆரம்பித்துள்ளது. சைவ பரிபாலன சபையின் மேற்போந்த பணியை பாராட்டவும் வாழ்த்தவும் வேண்டும். சைவ சமய அமைப்புகள் பெயரளவில் இருப்பதால் எதுவும் ஆகப் போவதில்லை. அவை ...
மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளுக்கு மதிப்பளித்து, இரண்டு வார காலத்திற்கு ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் உத்தியோகபூர்வமாகச் சம்மதம் தெரிவித்துள்ளது. ஈரான் வெளிவிவகார அமைச்சரின் அப்பாஸ் அரக்சி இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த அயராது உழைத்த பாகிஸ்தான் பிரதமர் ...
மனித உடலுக்கு ஏற்ற உணவாக கருதப்படுவது சைவ உணவே ஆகும். இதனை வள்ளுவர் இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பே தனது நூலில் குறிப்பிட்டுள் ளார். தன்னூன் பெருக்கற்குத் தான் பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள் – குறள் 251 இதன் பொருள்: தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு ...
கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தற்போது 2,712 சிறுவர்கள் பல்வேறு அறுவைச் சிகிச்சைகளுக்காகக் காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் மருத்துவர் ஹன்சக விஜேமுனி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரோகினி குமாரி விஜேரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அதிகபட்சமாக இதய அறுவைச் சிகிச்சைகளுக்காக 1,025 சிறுவர்கள் காத்திருப்பதாகக் குறிப்பிட்டார். ...
திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூநகர் கிராமத்தில் உள்ள மரமொன்றின் கீழ் இருந்து இன்று புதன்கிழமை (08) காலை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது 694 துப்பாக்கி ரவைகள், 61 ரக மோட்டார் குண்டுகள் -04, மோட்டார் பியுஸ் -02, மோட்டார் குண்டு சாஜ்ஜர் ...
பண்டிகை கால உணவு வகைகளின் விலைகள் இன்று (08) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உற்சவ மண்டபங்கள் மற்றும் உணவு வழங்குநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்தச் சங்கத்தின் தலைவர் அகில ஜயரத்ன கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ...
மழையால் பாதிக்கப்பட்ட 2026 இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய (07) போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமாகவிருந்த போட்டியின் தொடக்கமானது தொடர் மழையின் காரணமாக இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாகத் தாமதமானது. பின்னர் ...
சைவ சித்தாந்தப் புலவர் மற்றும் சைவ சித்தாந்தத்தில் கலாநிதி ஆகிய பட்டப் படிப்பை தருமபுர ஆதீனத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை ஆரம்பித்துள்ளது. சைவ பரிபாலன சபையின் மேற்போந்த பணியை பாராட்டவும் வாழ்த்தவும் வேண்டும். சைவ சமய அமைப்புகள் பெயரளவில் இருப்பதால் எதுவும் ஆகப் போவதில்லை. அவை ...
அனுராதபுரம் – மரதன்கடவலை பகுதியில் கட்டுமானப் பணியில் இருந்த வீடொன்றுக்கு அருகில் புறாக்களைப் பிடிக்கச் சென்ற 6 வயது சிறுவன், நீர் நிறைந்திருந்த மலசலகூடக் குழிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கொல்லன்குட்டிகம பகுதியைச் சேர்ந்த அகார் மொஹமட் என்ற 6 வயது சிறுவனே இவ்வாறு ...