பெங்களுர் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததையடுத்து பட்ஸ்மேன்கள் மீது மீண்டும் கப்டன் டோனி கடுமையாகப் பாய்ந்துள்ளார். ஐ.பி.எல். போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி பெங்களுரிடம் வீழ்ந்து 5 ஆவது தோல்வியை தழுவியது. சென்னை அணிக்கு இது மிகுந்த நெருக்கடியாகும். ...
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். போட்டியில் சுனில் நரைனின் பந்துவீச்சு குறித்து நடுவர்கள் புகார் செய்துள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரரான சுனில் நரைன், அபு தாபியில் நடந்த கிங்ஸ் லெவன் பஞ்சாபிற்கு எதிரான போட்டி யின் போது சந்தேகத்துக்கிடமாகப் பந்து வீசியதாக நடுவர்கள் புகார் ...
சுகாதார ஒழுங்கு விதிகள் அடங்கிய சட்டத்தை வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். சட்டமூலத்தை தயார் செய்வதற்கான ஒழுங்கு விதிகள் சட்டவரைபு திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். நாட்டில் பாரியளவில் கொரோனாத் தொற்றாளர்கள் பதிவாகாதிருப்பதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு சிறப்பாகக் காணப்படுவதாகவும் சுகாதார ...
மினுவாங்கொட கொரோனா கொத்தணி மற்றும் இரண்டாவது தொற்றாளர்கள் வரை சென்றதனை அவதானிக்க முடிந்ததாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். நேற்று முன்தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் மினுவாங்கொடயில் 26 பேரும் கம்பஹாவில் 23 பேரும் திவுலப் பிட்டிய பிரதேசத்தில் 22 பேரும் பெரும்பான்மையாக அடையாளம் காணப்பட்டதாக இராணுவத் தளபதி ...
நாட்டில் மேலும் 124 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் இவ்வாறு அடையாளம் காணப் பட்டவர்கள் கொழும்பு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இதுவரை மினுவாங்கொட கோவிட்-19 தொற்று கொத்தணியில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 307ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இதுவரை ...
கொரோனாத் தொற்று அச்ச நிலைமையிலும் சுகாதார நடைமுறைகளைப் பினபற்றி நேற்றைய புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடைந்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்து பரீட்சை நிலையங்களிலும் 99 வீதமான வருகை காணப்பட்டதாகவும் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப் படுகிறது. பரீட்சை எழுதிய மாணவர்கள் பரீட்சை வினாத்தாள் இலகுவாக இருந்ததாக ...
கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து நாடு முழுவதுமுள்ள கல்வியியற் கல்லூரிகள் தனிமைப்படுத்தல் மையங்களாக மாற்றப்பட்டுவருகிறது. அந்தவகையில், கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியும் தனிமைப்படுத்தல் மையமாக மாற்றப்படவுள்ளது. இன்று இராணுவத்தினரால் இக்கல்லூரி பொறுப்பேற்கப்படவுள்ளது. தற்போது சுமார் 400 ஆசிரிய பயிற்சி மாணவர்கள் கோப்பாயில் கல்வி கற்று வருகிறார்கள். அவர்கள் அனைவரும் ...
கோவிட்- 19 தொற்றுக்கு மத்தியில் சுகாதாரப் பாதுகாப்புடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடைந்துள்ள நிலையில், இன்று கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன. உயர்தரப் பரீட்சைகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகி நவம்பர் மாதம் 6ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இம்முறை 3 ...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கொரோனாத் தொற்றுப் பரிசோதனையில் மன்னாரில் தனிமைப் படுத்தலிலுள்ள மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வடமாகாணத்தின் பல இடங்களிலிருந்தும் அனுப்பி வைக்கப்பட்ட 243 பேருக்கான மாதிரிகளில் குறித்த பரிசோதனைகள் ...
அதிகாரப் பரவலாக்கல் நாட்டைப் பிளவுபடுத்த வழிவகை செய்யும் என்று இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “அதிகாரப் பரவலாக்கல் என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். அதிகாரம் என்பது மத்திய அரசாங்கத்திடம் மட்டும்தான் இருக்க வேண்டும். இது பகிரப்படுவதானால், அது ...