அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பான பாராளுமன்ற குழுநிலை விவாதத்தின் போது உயர் நீதிமன்றம் முன்வைத்துள்ள யோசனைகயில் உள்ள யோசனைகள் மற்றும் தேவையான திருத்தங்கள் இறுதி வரைபில் சேர்க்கப்பட்டு சட்டமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ...
பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரணனை மறந்ததனாலோ அன்றி அறம் பிழைத்ததனாலோ என்னவோ கொரோனாத் தொற்று பார்க்குமிடமெங்கும் பரவிக் கிடக்கிறது. நீக்கமற நிறைந்திருக்க வேண்டியதை உதறிவிட்டால், தீங்கிழைக்கக்கூடிய தீயவையே எங்கும் குடியிருக்கும். இதுவே உண்மைத் தத்துவம். இப்போது எங்கு பார்த்தாலும் கொரோனா என்பதே செய்தி. அதிலும் கொரோனாத் தொற்று உறுதி ...
இந்தியாவிலிருந்து வந்த அனைத்து ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தவர்கள் 341 பேரும் தனிமைப்படுத்தல் நடைமுறைகளை முறையாக பூர்த்தி செய்துள்ளனர் என்று சுகாதார அதிகாரிகள் வழங்கிய உறுதிப்பத்திரத்தை முன்வைப்பதற்கு தயாராகவுள்ளதாக மினுவாங் கொடை ஆடை தொழிற்சாலை தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்திருக்கும் ஆடை தொழி ...
கேகாலையில் மூன்று வைத்தியர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு ள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இந்த விடயத்தனைத் தெரிவித்துள்ளார். கேகாலை வைத்தியசாலை யின் வைத்தியர்கள் மூவரே இவ்வாறு கொரோனாத் தொற் றுக்குள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கடந்த 6 தினங்களில் மாத்திரம் 24 ஆயிரத்து ...
லிபியாவில் கடத்தப்பட்ட 7 இந்திய தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டனர். வட ஆபிரிக்காவில் உள்ள லிபியாவில் ஏராளமான வெளி நாட்டு தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அங்கு இந்தியாவை சேர்ந்த தொழிலாளர்களும் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். லிபியாவில் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் உள்ளது. அடிக்கடி வெளிநாட்டு தொழிலாளர் களை கடத்திச் சென்று ...
தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கச்சாய் பகுதியில் 15 பவுண் நகை மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளது. நேற்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முகத்தை துணியால் மறைத்துக்கொண்டு வீடு புகுந்த இனந்தெரியாத மூவர் வீட்டில் வசித்த வயோதிபர்களான கணவன், மனைவியை ஒரீடத்தில் கட்டிப்போட்டு ...
20ஆவது திருத்தம் மூலம் சர்வாதிகார ஆட்சி உருவாகும். இது ஜனநாயகத்துக்கு மிகவும் ஆபத்தானது. இதனை நிறைவேற்ற விடமாட்டோம் என அரசுக்கு எதிராக மகா சங்கத்தினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அமரபுர நிகாயா மகா சங்கம், ராமஞ்ஞா நிகாயா மகா சங்கம் மற்றும் இலங்கை அமரபுர ராமஞ்ஞா சாமக்ரி சங்க சபை ...
நாட்டில் அண்மைய நாட்களில் பரவி வரும் கொரோனா வைரஸ் ஒரு நபரிலிருந்து மற்றொருவருக்கு எளிதில் தொற்றுகின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸைப் பற்றி ஆராய்ந்து வரும் மருத்துவ வல்லுநர்கள், தற்போது பரவிவரும் வைரஸின் தீவிரம் மிக அதிகமாக இருப்பதாகவும், அது வேகமாகவும் எளிதாகவும் பரவக்கூடுமெனக் ...
கொரோனா வைரஸ் நாணயத்தாள்கள், கையடக்கத் தொலைபேசியின் திரை மற்றும் துருப்பிடிக்காத உலோகங்களில் 28 நாட்கள் வரை தொடர்ந்தும் உயிருடன் இருக்கும் என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் உயிர் வாழும் காலம் என ஏற்கெனவே கணிக்கப்பட்டுள்ள காலத்தை விட அதிகம் என அவுஸ்திரேலிய தேசிய விஞ்ஞான ...
இலங்கைப் பாராளுமன்றத்தின் 9ஆவது கூட்டத் தொடரின் போது சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்ட மகிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு வாழ்த்துத் தெரிவிக்கின்ற உரையில், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள்; இந்த நாட்டின் ஆதிக்குடிகளின் தாய்மொழியான தமிழால் உங்களை வாழ்த்துகிறேன் எனக் கூறியிருந்தார். இலங்கை மண்ணின் ஆதிக்குடிகள் தமிழர் என்று ...