வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் தாய்நாட்டிற்கு அனுப்பும் பணப் பரிமாற்றங்களில் குவைத் முதலிடத்தைப் பெற்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க, ஆண்டுதோறும் சுமார் 80,000 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக குவைத்திற்குச் செல்வதாகக் கூறினார். இது, ஆண்டுதோறும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்களில் சுமார் ...
பாகிஸ்தான் பிரதமர் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஆகியோரின் கையொப்பங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உடனடியாக அமுலுக்கு வரும் என்றும், முதல் படியாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாகத் திறக்கும், இதற்கு பதிலாக ஈரானிய துறைமுகங்கள் மீதான ...
யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில் அர்ச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகை வைக்கப்பட்டு , அதற்கு செருப்பு மாலை இடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் தகாத வார்த்தை பிரயோகங்கள், சபை நாகரீகமின்றி செயற்படுதல், கூட்டங்களை குழப்புதல் போன்ற செயல்களில் அர்ச்சுனா இராமநாதன் செயற்பட்டு ...
பிரதேச செயலகங்கள் ஊடாகப் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்களை வழங்கும் வேலைத்திட்டமொன்று நேற்று (18) முற்பகல் ஜனாதிபதி நிதியத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. நாடு முழுவதையும் உள்ளடக்கிய வகையில் தெரிவு செய்யப்பட்ட 14 மாணவ, மாணவிகளுக்கு இதன்போது மடிக்கணினிகள் (Laptops) வழங்கப்பட்டதுடன், இதற்காக ஜனாதிபதி ...
சிலப்பதிகாரத்தைத் தந்த இளங்கோவடிகள் தான் படைக்கும் காப்பியத்தின் நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறார். ஆம், “அரங்காவல் படைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” – “ஊழ்வினை ஊறுத்து வந்து ஊட்டும்” – “உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்”. இம் மூன்று விடயங்களையும் எடுத்துக் கூறும் பொருட்டே சிலப்பதிகாரம் எனும் செய்யுளைப் படைக்கின்றான் என்கிறார். தனது ...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவின் மேலதிக பரிசீலனையை எதிர்வரும் 24ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3 கோடியே 18 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா பெறுமதியான, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வந்த 13 வெளிநாட்டு விமானப் பயணிகள், இன்று (18) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சீன நாட்டு வர்த்தகர்கள் ...
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான குத்துச்சண்டைப் போட்டியில் 5 தங்கம், 3 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 12 பதக்கங்களை வென்று, பெண்கள் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று முல்/மல்லாவி மத்திய கல்லூரி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. கடந்த 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் ...
நாடு முழுவதிலும் உள்ள பாடசாலை விடுதி கட்டமைப்பை விரைவாக அபிவிருத்தி செய்வதற்காக 1,008 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாட்டின் பாடசாலை கட்டமைப்பில் தற்போதுள்ள 126 விடுதிக் கட்டிடங்கள் பாழடைந்த நிலையில் காணப்படுவதனாலும், அவற்றின் பராமரிப்புப் பணிகள் முறையாக இடம்பெறாமையினாலும், அங்கு தங்கியிருக்கும் மாணவர்களின் ...
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கம் என்பது இந்த நாட்டில் மக்கள் புரட்சி ஏற்பட்டதன் பின்பாக அமையப்பெற்றதாகும். ஆம், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது இந்த நாட்டில் பெரும் மக்கள் புரட்சி வெடித்தது.ஜனாதிபதி மாளிகையை மக்கள் சூழ்ந்து கொண்டனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ படைத்தரப்பின் ...