எப்பாவலை நகரிலுள்ள பிரதான அரச பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் மேலும் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஐந்து மாணவர்களும் தற்போது எப்பாவலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அதே பாடசாலையில் 12-ஆம் தரத்தில் தொழில்நுட்பப் பிரிவில் உயர்தரம் பயிலும் மாணவர்கள் எனத் ...
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் எழுதப்பட்டிருக்கிறது. அரை நூற்றாண்டுக்கால திராவிட அரசியலின் இரு துருவப் போட்டியைத் தகர்த் தெறிந்து, ‘தமிழக வெற்றிக் கழகம்’ எனும் புதிய சக்தி வரலாறு படைத் திருக்கிறது. பண பலம், ஆள் பலம், பாரம்பரியக் கட்டமைப்பு என்று எதைக்கொண்டும் அளவிட முடியாத ...
ராஜங்கனே சத்தாரதன என்ற தேரர், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோருக்கு சமூக வலைதளங்கள் ஊடாக அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் ...
ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படையினர், ஹோர்மூஸ் நீரிணைப் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டு மூன்று வணிகக் கப்பல்களைச் சிறைபிடித்துள்ளனர். சர்வதேச கடல்சார் விதிகளை மீறிச் செயல்பட்டதாகக் கூறி, ‘எபமினன்டோஸ்’ , ‘எம்.எஸ்.சி. பிரான்சிஸ்கா’ மற்றும் கிரேக்க நாட்டுக்குச் சொந்தமான ‘யுபோரியா’ ஆகிய கப்பல்கள் ஈரானியப் படையினரால் முடக்கப்பட்டுள்ளன. ...
யாழ்.போதனா வைத்தியசாலை 9 நோயாளர்களை எங்ஙனம் கௌரவத்துடன் நடத்த வேண்டுமோ அது போல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர் களின் உடல்களை கௌரவமாக உறவினர்களிடம் ஒப்படைப்பது மிகவும் கட்டாயமானதாகும். இருந்தும் பல்வேறு சந்தர்ப்பங்களில் மரண விசாரணைகள் இடம்பெறுகின்ற சூழ்நிலைகளில் உயிரிழந்தவரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் காலதாமதம் ...
மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கான அத்திபாரம் அவன் கருப்பையில் இருக்கும் போது இடப்படுகிறது. தாயின் மனமகிழ்ச்சி,போதுமான உடற்பயிற்சி, ஆரோக்கிய உணவுகள் சிசுவின் ஆரம்பஆரோக்கிய வளர்ச்சிக்கு அடிநாதமாய் திகழ்கின்றன. அந்தச் சின்னஞ்சிறு மனிதன் இந்தப் பூவுலகில் பிறப்பெடுக்கும் பொழுது பல்வேறு பட்ட சவால்களை எதிர்கொள்கிறான். அந்தச் சவால்களை வெற்றி கொள்ளப் போராடுவது ...
எளிமையும் எண்ணற்ற சத்துக் களையும் கொண்டது ஜம்பு. இது வேர் முதல் இலை வரை பயன் படக்கூடியதும் மருத்துவ குணங் களைக் கொண்டதும், கோடை கால தாகத்தையும், பசியையும் தீர்க்கும் அருமருந்தும் ஆகும். ஜம்பு மரத்தின் வரலாறு முதலில் ஜம்பு மரத்தின் பெயர்கள் பற்றி பார்ப்போம். தமிழிலே “ஜம்பு” ...
சவால்களை வெற்றிகொள்ள போராடுவதுதான் சுகவாழ்வுக்கான தேவை. உலகம் இயந்திரமயமாகி சுதந் திரங்கள் பறிபோய் பூமிக்காற்றுப் புகையாகி, புழுதி மண்டலமாகி, ஓசோன் படலத்தில் ஓட்டைவிழுந்து, பூமியைக் கதிர் வீச்சுக்கள் தாக்க, இலட்சக்கணக்கான பச்சை மரங் கள் வெட்டிச் சாய்க்கப்பட்டு, பாவப் பட்ட மண் பாலைவனமாகிக் கொண் டிருக்கிறது. இயற்கையான இனிய ...
வடமராட்சி குடவத்தை பகுதியில் அனுமதியின்றி பிறந்தநாள் நிகழ்வை ஏற்பாடு செய்த பெண் ஒருவரை நெல்லியடி பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளதுடன் ஒலிபெருக்கி சாதனங்கள் பலவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை கரவெட்டி சுகாதார பிரிவில் உள்ள வடமராட்சி துன்னாலை குடவத்தை பகுதியில் நடைபெற்றது. குறித்த பகுதியில் ...
யாழ்.மாவட்டத்தில் 38 பேர் உட்பட வடக்கில் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டிருப்பதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி நேற்றைய தினம் 727 பேருக்கு நடத்தப்பட்ட பி.சி. ஆர் பரிசோதனையில் யாழ். மாவட்டத்தில் 38 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 3 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் ...