உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை மீண்டும் உயர்வடைந்துள்ளது. இதற்கமைய பிரென்ட் ரக மசகு பீப்பாய் ஒன்றின் விலை 96.25 டொலராக பதிவாகியுள்ளது. WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90.15 டொலராக காணப்படுகிறது. ஈரான் – அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தை நிச்சயமற்ற நிலையில் இருப்பதால் ...
அமெரிக்க – இஸ்ரேல் ஈரான் மீதான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் நேற்று (19) பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்குப் பயணித்ததுள்ளார்கள் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்ட பதிவில், இஸ்லாமாபாத்தில் ஈரானிய பேச்சுவார்த்தையாளர்களுடன் நடைபெறவுள்ள இரண்டாவது சுற்று நேரடிப் பேச்சுவார்த்தைக்கு ...
லுாசியானா: அமெரிக்காவின் லுாசியானாவில் நடந்த துப்பாக்கி சூட்டில், ஒரே குடும்பத்தை சேர்ந்த, ஒன்று முதல் 14 வயதுடைய 8 குழந்தைகள் கொல்லப்பட்டனர். அமெரிக்காவின் லுாசியானா மாகாணத்தின் ஸ்ரீவ்போர்ட் நகரில் நேற்று அதிகாலை ஒரு வீட்டில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. குடும்ப சண்டை காரணமாக அங்கிருந்த 11 பேர் ...
மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள கடலோர கிராமம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 200 வீடுகள் சேதமாகியுள்ளன. அந்நாட்டு அரச செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின் படி, இன்று (19) அதிகாலை 01:32 மணியளவில் இந்தத் தீ பரவியுள்ளது. குறித்த பகுதியில் ...
அதானி குழுமத்தின் ஸ்தாபகரும் தலைவருமான கௌதம் அதானி ஆசியாவின் ஆகச்சிறந்த கோடீஸ்வரராக உருவெடுத்துள்ளார். இதன் மூலம், பல ஆண்டுகளாக ஆசியாவின் முதற்பெரும் கோடீஸ்வரராக விளங்கிய முகேஷ் அம்பானி, இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். புளூம்பெர்க் பிில்லியனர்கள் குறியீட்டின் (Bloomberg Billionaires Index) படி, கௌதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு ...
ஈரானின் வான்பரப்பு இன்று(18) காலை முதல் பகுதி அளவில் மீண்டும் திறக்கப்படுவதாக அந்த நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு அறிவித்துள்ளது. பிராந்தியத்தில் நிலவி வந்த பாதுகாப்பு பதற்றங்களுக்கு மத்தியில் ஈரானின் வான்பரப்பு மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை குறித்த விரிவான மதிப்பீடுகளைத் தொடர்ந்து, வான்வழிப் போக்குவரத்துக்கான ...
மியன்மாரில் 4000 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு மற்றும் தண்டனைக் குறைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் மியன்மாரின் முன்னாள் ஜனாதிபதி வின் மின்ட்டும் உள்ளடங்குவதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2021ம் ஆண்டு இராணுவ புரட்சி ஊடாக அவர் சிறைபிடிக்கப்பட்டார். அவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மியன்மாரின் தற்போதைய ஜனாதிபதி Min ...
அமெரிக்காவில் 2023 முதல் தற்போது வரை, நாசா மற்றும் அணு ஆய்வு மைய விஞ்ஞானிகள், முன்னாள் ராணுவ அதிகாரிகள் என, 10 பேர் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த பத்திரிகை ஒன்று, கடந்த வாரம் வெளியிட்ட செய்தியில், அமெரிக்காவின் ...
நடப்பு கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் மகளிர் பிரிவில் இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆர்.வைஷாலி பட்டம் வென்றார். இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ளார். சைப்ரஸ் நாட்டில் உள்ள பாஃபோஸ் நகரில் நடைபெற்ற இந்த கேண்டி டேட்ஸ் செஸ் தொடரில், நேற்றுமுன்தினம் இறுதிச்சுற்றில் ரஷ்யாவின் ...
இஸ்ரேலும் லெபனானும் 10 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த போர்நிறுத்தம் (EST) மாலை 17:00 மணிக்கு (22:00 BST) ஆரம்பமாகவுள்ளது. இரு நாடுகளின் தலைவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டதாக அவர் மேலும் கூறியுள்ளார். இந்தத் தீர்மானத்தின் ...