மக்கள் மீன் சாப்பிடுவதற்கு அச்சப்படத் தேவையில்லை, தாராளமாக மீன் சாப்பிட லாம் எனக் கூறியிருக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலீப் வெத ஆராய்ச்சி பச்சையாக மீனைச் சாப்பிட்டுக் காட்டியுள்ளார். கொழும்பில் நேற்று நடை பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட மீன்பிடித் துறையின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலீப் ...
வடக்கு-கிழக்கு உட்பட 14 மாவட்டங்களில் மழை வீழ்ச்சி அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் ...
யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிடுவ தற்காக பாஸ் நடைமுறை இறுக்கமாக கடைப்பிடிக்கப்படும் நிலையில் நோயாளர்களை பார்வையிட வருவோர் அதனை பின்பற்றுமாறு யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வைத்தியசாலையில் பாஸ் இல்லாமல் நோயாளர்களைப் பார்வையிட வந்தோர் வைத்தியசா லைக்கு வெளியில் பல மணிநேரம் கால்கடுக்க காத்து நின்ற சம்பவம் ...
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை வட கிழக்கு கலட்டி வீரகத்தி விநாயகர் தேவஸ்தானத்தின் சதுர்த்தி உற்சவமும் கொரோனா நோயில் இருந்து உலக மக்கள் நலம் பெற வேண்டி மஹா மிரு த்யுஞ்ஜய ஹோமமும் நடைபெறவுள்ளது. நாளை புதன்கிழமை காலை 9.30 மணிக்கு விநாயகப் பெருமானு க்கு ஸ்நபன அபிஷே கம், மஹா ...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளில் 10 மாணவர்கள் 200 புள்ளிகளை பெற்றுள்ளனர். 200 புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் அனைவரும் சிங் கள மொழி மூலமாக பரீட்சைக்குத் தோற்றியவர்கள்.புலமைப்பரிசில் பரீட்சை வரலாற்றில் முதன்முறையாக 10 மாணவர்கள் 200 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
2021ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சேவை செலவினங்களுக்காக 2.678 ரில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யும் முன்மொழிவுடன் இன்று பாராளுமன்றில் முன்வைக்கப்படுகிறது. பிரதமரும் நிதியமைச்சருமான மகிந்த ராஜபக்ஷ, 2021 நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பை இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.
வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பெண் ஒரு வருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட வவுனியா பம்பைமடுவைச் சேர்ந்த பெண் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவரிடம் பெறப்பட்ட மாதிரிகள் ...
வடக்கு மாகாணத்திற்கு வெளியே ஒருவர் மரணித்தால் உடலை வடக்கு மாகாணத்திற்கு கொண்டுவந்து இறுதிச் சடங்கை நடத்த வேண்டுமாயின் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ள பிரதேசத்தின் சுகாதார வைத் திய அதிகாரியின் முன் அனுமதி பெறப்பட வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். குறித்த அனுமதியை வழங்குவதற் ...
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பாற்பண்ணை வீதியில் சிறப்பு அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது வாள்கள் 03 கைப்பற் றப்பட்டதுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று நண்பகல் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் ...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வி.மணிவண்ணனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கு கட்டளை வழங்குமாறு கோரி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு நேற்று மீள கையேற்கப்பட்டது. பிரதிவாதி விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவருடைய கட்சியிலிருந்து நீக்கப் பட்டுள்ளார். அதனால் இந்த மனுவின் ஊடாக நீதிமன்றின் நேரத்தை வீணாக்க ...