மக்கள் பச்சை மீனை உட்கொள்ள வேண்டாம் என அரசாங்க மருத் துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. எவ்வாறெனினும், நன்கு சமைத்த மீனை உட்கொள்வதில் எவ்வித சுகாதார பிரச்சினையும் ஏற்படப் போவதில்லை என அறிவித்துள்ளது. கோவிட் தொற்று பரவக்கூடும் என்ற அச்சத் தினால் மீன் உட்கொள் வது வெகுவாக ...
நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று நேற்று வியாழக்கிழமை இரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் கோவிட் – 19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 69ஆக அதிகரித்துள்ளது. கந்தானையைச் சேர்ந்த 70 வயது டைய ஆண், கொழும்பு-12ஐச் சேர்ந்த 74 வயதுடைய பெண் மற்றும் ...
திருநெல்வேலி, பலாலி வீதியில் வயோதிபர் ஒருவரின் சடலம் நேற்றுப் பிற்பகல் மீட் கப்பட்டுள்ளது. இதில் அதே பகுதியைச் சேர்ந்த 7 பிள்ளை களின் தந்தையான நாகமணி பெருமாள் (வயது-76) என்ப வரே சடலமாக மீட்கப்பட்டவராவார். சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மாவீரர் நாள் நினைவேந் தலை அனுஷ்டிக்க நாம் யாரிட மும் அனுமதிபெறத் தேவை யில்லை என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜி லிங்கம் தெரிவித்துள் ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். “உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களை நினைவுகூருவதனை யாரும் தடுக்க முடியாது. அதேபோல ...
வவுனியா பூவரசங்கு ளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கர் காட்டுப் பகுதியில் சட்டவிரோத மான முறையில் கடத்திச் செல்லப்படவிருந்த முதிரை மரக்குற்றிகள், அறுக்கப் பட்ட முதிரைப் பலகைகள் மற்றும் கடத்தலுக்கு பயன் படுத்திய வாகனம் என்பன பூவரசங்குளம் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த காட்டுப்பகுதி யில் முதிரை மரங்கள் வெட்டப்பட்டு ...
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட வேண்டி மஹாம்ருத்யுஞ் ஜய ஹோம யாகபூசை நடைபெறவுள்ளது. இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஏழாலை கண் ணகை அம்பாள் ஆலயத்தில் நாளை 19 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6.30 மணிக்கு நடைபெறும் இவ் யாகம் நேரலையாக இலங்கை ...
மாவிட்டபுரம் பகுதியில் நூதனமான முறையில் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகை யில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவிட்டபுரம் பகுதியில் இனம்தெரி யாத இரு நபர்கள் பொது மக்களின் வீடுகளுக்குச் சென்று பிறிதொரு நபரை விசாரிப்பது போன்று பாசாங்கு செய்துள்ளனர். அச்சமயத்தில் ...
நாட்டில் கொரோனா தொற்றால் நேற்றும் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் கோவிட் – 19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று செவ்வாய்க்கிழமை +401 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி ...
முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்ட தன் எதிரொலியாக முல்லை நாகஞ்சோலை பகுதியில் 180 ஏக்கர் காடு அழிப்பு அம்பலமாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட ஊடக வியலாளர்களான சண்முகம் தவசீலன், கணபதிப்பிள்ளை குமணன் ஆகிய இருவர் மீது மரக்கடத்தல்காரர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னணியில் நீதி மன்றின் உத்தரவின் பேரில் முல்லைத்தீவு பொலிஸார் ...
வவுனியா மறவன்குளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் இருந்த 58 வயது பெண் மரணமடைந்துள்ள நிலையில் அப் பெண்ணின் உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மரண விசாரணை அதிகாரி ஹரிப்பிரசாத் தெரிவித்தார். வவுனியா மறவன்குளத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் இரு பிள்ளைகள் கொழும்பு பகுதியில் இருந்து கடந்த ...